உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!

உத்திரபிரதேசத்தில் கிங்மேக்கர் ஆன யோகி ஆதித்யநாத்!

நாட்டிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட அதோடு, அதிக சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றே பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பமானது. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றார்கள். அந்த … Read more

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இரவு நேர ஊரடங்கு கூறப்பட்டு இருக்கிறது. அதோடு வருடங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடு முழுவதிலும் நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் தொற்று தடுப்பூசி திருவிழா தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில், உத்திரப்பிரதேச … Read more