அடேங்கப்பா… இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா… இதனால் தான் தோப்பு கரணம் போட சொல்லுறாங்களா? நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. இதனால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் இன்று கடவுளுக்கு தோப்புக் கரணம் போடும் பழக்கம் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் … Read more