நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா? நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இந்த பத்திரிக்கை நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்து மீள 90 கோடி ரூபாய் கடன் காங்கிரஸிலிருந்து அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தனியே உறுப்பினர்களாக உள்ள என்கின்ற நிறுவனம் நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் வெளியீட்டாளரான … Read more