டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி!!

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் கொடியசைத்து வைத்து, வெள்ளையின புலி குட்டிகளை அதற்கான நிலப்பகுதிகளில் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது. தற்போது, இந்த உயிரியியல் பூங்காவில் 5 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 9 புலிகள் உள்ளன. தாய் புலி சீதா … Read more

கரடியிடம் பெற்ற மகளை தூக்கிப்போட்ட தாய்! அதிர்ச்சி வீடியோ!

உஸ்பெகிஸ்தான் உயிரியல் பூங்காவில் உள்ள கரடியிடம் பெற்ற மகளை தாய் ஒருவர் தூக்கிப் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஸ்கெட்ன்டில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூஜூ என்ற செந்நிற கரடி உள்ளது. இதனைக் ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 3 வயது மகளுடன் பெண் ஒருவர், பூங்காவுக்கு சென்றார். கரடி இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இரும்பு வளையத்தை தாண்டி தனது மகளை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் … Read more