தற்பொழுது தக்கலைப் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கமலஹாசன் இதற்கு முன்பாக அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பம் முழுவதையும் படித்துவிட்டு திரும்பினார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழக அரசு ஆனது மொத்த செலவையும் ஏற்று கவலை அமெரிக்காவிற்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கான முழு முடிவையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பதாகவும் நடிகர் கமலஹாசன் அவர்களை அமெரிக்கா அணுகுவதற்கான திட்டமும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீட்டுவது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் அமெரிக்காவின் டெக்னாலஜியைக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக ஒரு பிலிம் சிட்டி உருவாக்க நினைத்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் அமைத்த ஃபிலிம் சிட்டி தற்பொழுது ஐடி பார்க்கப்பட்டது. அதனால் சென்னையில் புதிதாக ஒரு ஃபிலிம் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்ததோடு அந்த கட்டிடம் கட்டுவதற்கு தலைமை ஆலோசகராக கமலஹாசன் அவர்களை நியமிக்க துணை முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகத்தான் இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேலம் சிட்டி ஆனது சென்னை திருமயிலைசையில் உருவாக்கப்பட இருப்பதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தில் இந்த ஃபிலிம் சிட்டியை முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்காகத்தான் நடிகர் கமலஹாசன் அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு பல்வேறு அனுபவம் இருக்கும் பட்சத்தில் இது குறித்த அவரிடம் யோசனை கேட்பதும் அவரை தலைமை நிர்வாகியாக வைப்பதும் தான் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.