How To: மொபைலில் INTERNET வேகத்தை அதிகரிப்பது எப்படி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

These tips will surely help you to increase INTERNET speed on mobile!! Try it immediately!!

இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.குறிப்பாக இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம்,ஆன்லைன் பேமண்ட் என்று அனைத்து செயல்பாடுகளுக்கும் இணையவசதி அவசியமான ஒன்றாகும்.இன்று பல டெலிகாம் நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்கி வருகிறது.இருப்பினும் கிராமப்புறங்களில்,மலை கிராமங்களில் இணைய வேகம் போதிய அளவு இருப்பதில்லை.இதனால் பலரும் உரிய இணைய வசதி இல்ல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மொபைலில் இணைய வசதியை அதிகரிக்கும் டிப்ஸ்: 1.உங்கள் மொபைலில் உள்ள … Read more

உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் ஸ்பீடு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்!!

Do this first to increase speed on your android phone!!

உலக மக்கள் பலர் ஆண்ட்ராய்டு மொபலை விரும்பி பயன்படுத்துகின்றனர்.குறைந்த விலையில் பல பிராண்டுகளில் ஆண்டிராய்டு மொபைல் போன் கிடைப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிதாக வாங்கிய மொபைல் போன் சில மாதங்கள் மட்டுமே வேகமாக செயல்படுகிறது.அதன் பிறகு மொபைலின் வேகம் குறைந்துவிடுகிறது.மொபைலில் அதிக ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வது,கோப்புகளை பதிவிறக்கம் செய்வது போன்ற காரணங்களால் அதன் செயல்பாடு குறைகிறது. உங்கள் மொபைல் போனில் வேகம் குறைந்தலோ அல்லது ஹேங்க் ஆனாலோ அதை மறுதொடக்கம் செய்து பிறகு பயன்படுத்தலாம்.மொபைல் … Read more

மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

உங்க போனில் இந்த செயலி இருக்கா? அப்போ சட்டுன்னு அன்ரிசர்வ்ட் டிக்கெட் புக் செய்துவிடலாம்!!

Do you have this app on your phone? Then you can book an unreserved ticket immediately!!

இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.ரயில் பயணம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவான போக்குவரத்தாக இருந்தாலும் டிக்கெட் செய்வது மட்டும் எளிதற்ற காரியமாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் அவ்வளவு எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்வதுவிட முடியாது. இந்நிலையில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு இந்திய ரயில்வே ஏராளமான வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.இதில் UTS என்ற செயலி இருந்தால் உடனடியாக டிக்கெட் புக் ஆகிவிடும். இந்தசெயலின் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணிக்க கூடிய … Read more

ஒரே Google Pay-வை இனி இருவர் உபயோகிக்கலாம்!! வரப்போகும் சூப்பர் அப்டேட்!!

Now two people can use the same Google Pay!! Super update to come!!

UPI முறை அறிமுகப்படுத்தியதில் இருந்து நமது நாட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு UPI சேவையை வழங்கி வருகிறது. கூகுள் பே,போன்பே,பேடிஎம்,அமேசான் பே போன்ற UPI செயலிகள் மூலம் இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவானது தற்பொழுது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது. கூகுள் பே,போன்பே,பேடிஎம் போன்ற UPI செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் அனைத்து பயனர்களுக்கும் … Read more

கூகுள் பே மூலம் வேறொருவர் கணக்கிற்கு தவறாக பணம் அனுப்பிட்டீங்களா? இதை செய்து உடனே மீட்டுவிடுங்கள்!

Did you mistakenly send money to someone else's account with Google Pay? Do this and redeem it now!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ பணப்பரிவர்த்தனை சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் மூலம் பயனர்கள் மொபைலில் இருந்து எங்கிருந்தும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.இந்தியாவில் சுமார் 550க்கும் அதிகமான வங்கிகளின் வாடிக்கையாளர்கள் UPI பயனர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் UPI மூலம் அதிக பலனடைந்து வருகின்றனர்.இந்தியாவில் ஒவ்வொரு நொடிக்கு ஒருமுறை லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நிகழ்கிறது. UPI செயலிகள் இந்தியாவில் போன் பே,கூகுள் பே,அமேசான் பே,பேடிஎம் உள்ளிட்ட UPI செயலிகள் … Read more

ஜஸ்ட் 5 மினிட்ஸ் போதும்.. உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம்கார்டை கண்டறிய இந்த லிங்க் டச் பண்ணுங்க!!

Just 5 minutes is enough.. Touch this link to find fake SIM card in your name!!

நம் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பண மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.பண மோசடிக்கு பேருதவியாக இருப்பது சிம் கார்டுகள் தான்.போலி சிம் கார்டு பயன்படுத்தி தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதால் சிம் கார்டு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற டெலிகாம் சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.9 சிம் கார்டுகளுக்கு … Read more

மொபைல் திருடு போய்டுச்சா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனே கண்டுபிடித்து விடலாம்!!

https://tamil.gizbot.com/how-to/major-reasons-behind-why-your-mobile-phone-battery-draining-very-fast-and-how-to-stop-it-034911.html

உங்கள் மொபைல் திருடு போய்விட்டால் அதை சுலபமாக பிளாக் செய்து கண்டுபிடிக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.காணாமல் போன மொபைலை கண்டறிய சஞ்சார் சாத்தி போர்டலை அணுகலாம். இந்த போர்ட்டலில் உள்ள CEIR தளத்தின் மூலம் உங்கள் மொபைல் இருக்கும் லொக்கேஷனை எளிதில் கண்டறியலாம்.CEIR என்பது ஓர் அடையாள பதிவேடு அமைப்பாகும்.முதன் முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நீங்கள் உங்கள் மொபலை தொலைத்து விட்டீர்கள் என்றால் முதலில் … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! ஓட்டுநர் இல்லாமலே இயங்கும் புதிய மெட்ரோ ரயில்!

Good news for the people of Chennai! A new metro train that runs without a driver!

METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே வாகனம் இயங்கும். இந்த சேவையானது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி முழு வீச்சில் ஓட்டுநர் அற்ற மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையான மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களுடைய கணினி மற்றும் கைபேசிகளுக்கு சார்ஜ் … Read more

அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!

No more cylinders! All houses are supplied with piped gas!

PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு … Read more