eSevai Centres: இனி இந்த சான்றிதழைப் பெற வேறு எங்கும் அலையை வேண்டாம்! தமிழக அரசு போட்ட மாஸ் திட்டம்!!

Don't wave anywhere else to get this certificate anymore! Tamil Nadu Government's Mass Scheme!!

SELF CERTIFICATION: இனி வரும் காலங்களில் புதியதாக கட்டுமானப் பணிக்கு கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு இ- சேவை மையத்தை அணுகுவதன் மூலம் சுய சான்றிதழ் பெற முடியும். தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதியதொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. புதியதாக கட்டுமானப் பணிகளை தொடங்க இருப்பவர்கள் அதற்கான கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். மனை மற்றும் கட்டிடங்கள் மேம்பாட்டுத்துறை மூலமாகவோ அல்லது கட்டுமானத் … Read more

ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுப்பு! இனி தாழ்வழுத்த பிரிவிலும் ஸ்மார்ட் மீட்டர்!!

Unmanned Electricity Billing! Now smart meter in low voltage section!!

பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வரும் இக்கால கட்டத்தில் மின் வாரியத்தின் சார்பாக ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு செயலுக்கு புதிய தானியங்கி மீட்டர்கள் கொண்டுவரப்பட்டன. மின்வாரியமானது அதற்கான 4ஜி அலைவரிசையில் செயல்படும் சிம்கார்டிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வருகிறது. அத்தகைய சிம்கார்டுகளானது அலுவலக சர்வரில் சேர்க்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் மூலமாக மின்வாரிய அதிகாரிகளின் விளக்கியுள்ளபடி  நுகர்வோருக்கு மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு மென்பொருள் அடிப்படையில் கட்டணம் அந்தந்த தேதிகளில் தெரிவிக்கப்படும். ஏற்கனவே 11000 ஸ்மார்ட் மீட்டர்கள் உயரழுத்த பிரிவில் … Read more

உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!! 

Just clear this to increase your smart phone speed!!

உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!! நவீன உலகில் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது ஒரு ஆண்ட்ராய்டு போனாவது பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.சந்தையில் ரூ.8000த்தில் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல்கள் விற்பனைக்கு இருக்கின்றது.ஆண்ட்ராய்டு போன்கள் புதிதாக வாங்கப்பட்டபோது இருந்து வேகம் மாதங்கள்,வருடங்கள் நகர நகர அதன் குறைந்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.இவ்வாறு ஆண்ட்ராய்டு போனில் வேகம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று … Read more

மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!

Good news for real estate and building developers! Online facility to register projects!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் … Read more

இந்த Android Phone வைத்திருந்தால் பெரும் ஆபத்து!! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!!

It's a big risk if you have this Android Phone!! Warning given by central government!!

இந்த Android Phone வைத்திருந்தால் பெரும் ஆபத்து!! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!! இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) மூலம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது.பல மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மிகவும் மோசமான பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கத்திடமிருந்தே நேரடியாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. இந்த அதிக தீவிர எச்சரிக்கை எச்சரிக்கை பயனர்களுக்கு மட்டுமல்ல பாதுகாப்பு … Read more

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க! 

Amazon's new offer! The right time to buy a smart TV! Don't miss it!

அமேசான் நிறுவனத்தின் புதிய ஆஃபர்! ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க! ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்பொழுது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் விற்பனையை துவங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் இது சரியான நேரமாக கருதப்படுகின்றது. மேலும் அமேசான் நிறுவனம் இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அமேசான் … Read more

1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ! 

Sale begins with a discount of 1000 rupees! Here is the action announcement released by POCO!

1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்!! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ!! போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள POCO M6 Plus 5ஜி மொபைலின் விற்பனை இன்று(ஆகஸ்ட்5) முதல் தொடங்குவதாகவும் மேலும் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் போக்கோ நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போக்கோ நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஆகஸ்ட் மாதம் … Read more

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கொடுத்த சர்ப்ரைஸ்! குறைந்த விலைக்கு இரண்டு புதிய ரீசர்ஜ் திட்டங்கள்!!

Jio's surprise for customers! Two New ReSurge Plans at Low Price!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கொடுத்த சர்ப்ரைஸ்! குறைந்த விலைக்கு இரண்டு புதிய ரீசர்ஜ் திட்டங்கள்!! குறைந்து வரும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதியதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் இந்தியாவில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. மேலும் மற்ற இரண்டு நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியாவின் … Read more

உங்கள் போனில் UPI ஆப் இருக்கா? அப்போ இனி ATM கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாமே!

Do you have UPI app on your phone? Then you can withdraw money without an ATM card!

உங்கள் போனில் UPI ஆப் இருக்கா? அப்போ இனி ATM கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாமே! இன்றைய உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காகித பணத்தாளிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் நாடு தற்பொழுது டிஜிட்டல் இந்தியாவாக மாறிவருகிறது. அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் பெற,முதலீடு,கடன் உள்ளிட்டவைகளுக்காக மக்கள் அனைவரும் தற்பொழுது வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர்.என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்தாலும் சில விஷயங்களுக்கு காகிதத்தாள் … Read more

அட்ராசக்க.. இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்! வெளியான அட்டகாசமான அப்டேட்!!

Atrasaka.. you can use WhatsApp without internet! Awesome update released!!

அட்ராசக்க.. இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்! வெளியான அட்டகாசமான அப்டேட்!! இன்றைய உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் உள்ளது. செயலில் இல்லாதே போன்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை நாம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றோம்.இன்றைய இணைய உலகில் தனி புரட்சியை இந்த வாட்ஸ்அப் செய்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாகவே இருந்தது.பின்னாளில் … Read more