வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி

வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி

வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி ஒரு பதினைந்து இருபது வருட காலங்களுக்கு முன்பெல்லாம் நாம் கைபேசி பயன்படுத்தினாலும், அதில் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே இருக்கும். அதை மட்டுமே நாமும் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் தற்போது காலம் மாறி போய் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனும் கையுமாக சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைவருமே டெக்னாலஜி தெரிகிறதோ? இல்லையோ? … Read more

இந்திய உருவாக்க ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா!

இந்திய உருவாக்க ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா!

இந்திய உருவாக்க ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா! இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்து ரூ.4300 கோடியாக அதிகரித்துள்ளது.இதை இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தியது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ.1300 கோடியாக இருந்தது.ICEA தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ ஒரு அறிக்கையில் மொபைல் கைபேசி உற்பத்தித் தொழில் அதன் வளர்ச்சியைத் தொடர்கிறது மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குடன் உலகின் … Read more

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!

Good news for Redmi lovers! Here is the next prime only Rs. 10000!

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே! வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் மக்கள் அனைவரும் செல்போன் உபயோகித்து வருகின்றனர்.எங்கு பார்த்தாலும் டெக்னாலாஜி தான் நாடி தான் மக்கள் செல்கின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் மாதம் தோறும் புதிய மாடல் போன்களை எடுத்து வருகின்றனர்.போன் நிறுவனங்களும் மக்களுக்கு புதிது புதிதாக ஏதாவது மாடல்களை அறிமுகம் செய்தே வருகின்றது.அந்தவகையில் மக்கள் ஒவ்வொருவரும் பல மாடல்களை விரும்புகின்றனர்.சிலர் ஐ-போன் விரும்பிகளாகவும்.சிலர் ஒப்போ,விவோ.ரெட்மி போன்ற விரும்பிகளாக உள்ளனர். … Read more

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்! மக்கள் பலர் தங்கள் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு இன்னும் பொழுது 180 சதவீதம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்கின்றனர். அவர் முதலீடு செய்வது தவறு ஏதும் கிடையாது. அதில் நம்பிக்கை உள்ள ஆட்களைக் கண்டு பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பணத்தை இழந்து மக்கள் ஏமாற்றத்தையே அடைந்தார். சந்தையில் … Read more

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி!  

Offer up to Rs. 8000 thousand for Rs. 9000 cell phone! Action by Geo and Oppo!

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி வழியே செல்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது ஜியோ ஒப்போ-வுடன் இணைந்து புதிய சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.இந்த சலுகையை மக்கள் உபயோகம் செய்து பயனடைய முடியும்.இன்று ஒர் மொபைல் போன் வாங்கி செல்கிறோம் என்றால் நாளையே அதனுடைய தரம் குறைந்ததாக தான் காணப்படுகிறது.ஏனென்றால் மாதம் மாதம் புது புது மாடல்களை அந்தந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதனால் … Read more

சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்!

Google praises freedom fighters! Trending Photos!

சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்! இந்திய நாடு பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் அடிமை பட்டு கிடந்தது.அவர்களிடமிருந்து காந்தி,வா.உ.சிதம்பரம் என பலர் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர்.நமது நாட்டில் உள்ள வளங்களுக்காகவே அவர்கள் இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்தனர்.அதுமட்டுமின்றி ஆண்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் இல்லை என்ற போக்கை அப்பொழுதே பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.பெண்களும் ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்தில் இறங்கி இந்தியா சுதந்திரத்திற்காக போராடினர். அதில் முதல் பெண்மணியாக நாம் பார்க்க … Read more

வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்!

New update for WhatsApp users! Let's see now!

வாட்சாப் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்! இனி இப்படியும் பார்க்கலாம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்ரைடு மொபைல் உபயோகித்து வருகின்றனர்.இந்த சூலில் மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சுப நிகழ்சிகள் முதல் மனதை உலுக்கும் நிகழ்சிகள் வரை அவர்களது உணவுர்களை ஸ்டேடஸ் மூலம் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.அந்த உணர்வுகளை பேஸ்புக்,ட்விட்டர்,வாட்சாப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் தங்களின் நிலையை சொல்ல ஓர் மேடையாகவும் இது உள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் … Read more

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு!

Asia's biggest industrial park in tamilnadu

ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா! தமிழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு! தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் சென்னை,மதுரை,கோவை என பல நகரங்களிலும் இயங்கி வருகிறது.இதில் பல்வேறு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் அனைத்துத் துறைகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பூங்கா ஒன்றை விரைவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழகத்தின் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்துறை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டமானது நடைபெறுவது வழக்கம்.இந்த கலந்தாய்வுக் கூட்டமானது கோவையில் நேற்று கோயின்டியா வளாகத்தில் நடைபெற்றது.இந்த … Read more

இனி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் ரூ 10,000 அபராதம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!

A fine of Rs 10,000 if there is no more cash in ATMs! Action taken by the Reserve Bank!

இனி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் ரூ 10,000 அபராதம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாம் உபயோகிக்கும் அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் அடுத்த முறை பணம் போடும் போது அபராதமாக சில ரூபாய்களை  வங்கி நிர்வாகம் பிடித்துக் கொள்கின்றனர்.அதேபோல ஏடிஎம் மெஷின்-களில் பணம் இல்லை என்றால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.வேறு ஒரு ஏடிஎம் இயந்திரத்தை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.வரும் … Read more

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்!

One Phone 1 New Cylinder! Awesome Indian Oil Company!

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்! நகரத்து மக்கள் முதல் அனைவரும் வேலையை தேடி ஓடுகின்றனர்.அந்தவகையில் அவர்களின் தேவையை முடிந்தவரை டெக்னாலஜி பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்க முயல்கின்றனர்.அதனால் வர்களின் நலன் கருதி இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது நாடு முழுவது உள்ள அனைவரும் தாங்கள் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு நேரம் செலவழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அந்த மாறி … Read more