கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?

கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள், விஞ்ஞானிகளை பாதுகாக்க பயன்படும் பிபிஇ என்னும் தனிநபர் பாதுகாப்பு உடைய பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் உபயோகம் செய்யாமல் இதனைமருத்து கழிவாகவே அகற்றப்படுகிறது.இதனாலும் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களில் தயாரிக்கப்படுவதால் இதனை புதைக்கவோ எரிக்கவோ இயலாத ஒன்று. பிபி இ உடையானது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது.மனித கவச உடையாக தற்போது பயன்பட்டு … Read more

மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!

மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் இந்த வைரஸ் விட்டுவைப்பதில்லை அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும் எப்படியாவது ஒன்று அந்த வைரஸ் அவர்களிடம் பரவி விடுகிறது. இந்த பரவுதலை தடுக்கும் விதத்தில் மருத்துவர்களின் நலன் கருதி சென்னை ஐஐடி-யுடன்சேர்ந்து ஹெலிசன் நிறுவனம் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்து. இந்தக் கருவியை தொற்று பாதித்தவர்களின் விரலில் பொருத்தினால் மட்டுமே போதுமானது இதில் இருக்கும் ரிமோட் சென்சாரின் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை … Read more

உலக நாடுகளில் டிக்டாக் சேவையை தன்வசப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்ற வேலையைப் பாருங்க!!!

உலக நாடுகளில் டிக்டாக் சேவையை தன்வசப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்ற வேலையைப் பாருங்க!!!

இந்திய பாதுகாப்பிற்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை அண்மையில் இந்தியா தடை செய்தது. அதேபோன்று பிற நாடுகளும்  டிக் டாக்கை தடை செய்ய விரும்புவதற்கு முன்னாலே அந்த செயலியின் சேவையை கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நானெள்ளாடிக் டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து நடத்திய தொலைபேசி உரையாடலின் தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டிக் டாக் … Read more

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது. 2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை … Read more

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

சர்வதேச விண்வெளியான நாசா ,கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் இரண்டு பேரை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா … Read more

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

பெய்தாவ் மூன்று என்னும் உலகளாவிய வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பின் தொடக்க மாநாடு இன்று ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.சீனா ,ஆசியா, பசுபிக் மற்றும் உலகத்திற்கு சேவை வழங்குதல் என்று மூன்று குறிக்கோளுடன் கடந்த 26 ஆண்டுகளில் 55 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பெரிய சாதனையாகும்.சீன விண்வெளி பயண துறைக்கும், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கும் இந்த வெற்றி மாபெரும் பரிசாக இருக்கிறது. உலக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு … Read more

வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது!: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது!: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தது வந்தடைந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு அதாவது, பறவைகள் (ரஃபேல் போர் விமானங்கள்) அம்பாலாவில் பத்திரமாக தரை இறங்கின. ரஃபேல் போர் விமானங்கள், இந்திய ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன. இதனால் விமானப் படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும் மேலும் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்க நினைப்பவர், இந்திய விமானப் படையின் தாக்குதல்  திறனை கண்டு  அச்சம் அடைவர்.  … Read more

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

இந்தியாவில் விமானப்படையை பலபடுத்த ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 2016 ஆம் ஆண்டு 58000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா,பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்க கூடிய டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பயது ,இதில் பல்வேறு ஊழல்கள் நடைப்பெற்றுள்ளது,கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை என பல்வேறு குற்றசாட்டுகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார் அதன்பின் இந்த வருடம் மே மாதத்தில் வழங்கபட இருந்த சில போர் விமானங்கள் கொரோனாவால் காலதாமதமானது.

இதனையடுத்து,நேற்று 5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப பிரான்ஸ் முடிவு செய்தது. அதன்படி நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து இருந்து இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டன.நேற்று இரவு இந்த போர் விமானங்கள் அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.அதன் பின் இந்த போர் விமானங்கள் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்து இன்று இந்தியாவிற்கு வருகைதர உள்ளது.இதற்காக இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள விமான தளத்தில் இந்த போர் விமானங்கள்
தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு விமான தளத்தினை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான தளத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானம் தரையிறங்கும் சமயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது என்று அம்பாலா போக்குவரத்து துறை டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Read more

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம்?

இந்தியாவை எதிர்கொள்ள சீனா பாகிஸ்தானிருக்கு வல்லமை உள்ளதா:? தரையிறங்குகிறது ரஃபேல் விமானம் 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் 59 ஆயிரம் கோடி செலவில் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில் இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் … Read more

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் டேட்டா இலவசமாக … Read more