ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரக்கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு 24 மணி நேர சிறப்பு உதவி மையம் தமிழ்நாடு இல்லத்தில் அதாவது டெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்தில் துவங்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருவது 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருவது 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இன்று காலை இது குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கக் கூடிய தகவல் :-
காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலால் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.