ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா !!

0
37
#image_title
ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா
நடிகர் அஜித் அவர்கள் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க வந்த நடிகை ஒருவர் காதலனுடன் சுற்றி வருவதை அடுத்து நடிகர் அஜித் திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.
துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக அவருடைய 62வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இயக்குநர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார்.
விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, பிரான்ஸ் ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரோடு டிராவலை அடிப்படையாகக் கொண்டு விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகின்றது. சத்தமே இல்லாமல் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
விடாமுயற்சி திரைப்படத்தில் பியபல நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அஜர்பைஜான் சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் தன்னுடைய நீண்டநாள் காதலருடன் அஜர்பைஜான் சென்றுள்ளார். மேலும் தயாரிப்பாளர் செலவில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நீண்டநாள் காதலருடன் துபாயில் பொழுதை கழித்து வருகிறதாக நடிகர் அஜித் அவர்களுக்கு தகவல் சென்றுள்ளது.
இந்த தகவலை கேட்ட நடிகர் அஜித் அவர்கள் கடும் கபம் கொண்டாதாகவும் நடிகர் அஜித் அவர்கள் நடிகை பிரியா பவானி சங்கரை விடாமுயற்சி திரைப்படத்தில் இருந்து நீக்க சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு காதலருடன் செல்வது தவறு இல்லை என்றாலும் தயாரிப்பாளர் காசை தண்டமாக செலவு செய்வது மிகப்பெரிய தவறு தான். நடிகர் அஜித் போன்ற பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்களை விடாமுயற்சியில் இருந்து படக்குழுவும் நடிகர் அஜித் அவர்களின் சொல்லுக்கிணங்க நீக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.