மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

மறைந்த ஜெயலலிதா அம்மா அவர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் திடீர் மரணம்! இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்!

மாண்புமிகு அம்மா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பபில் முக்கிய பொறுப்பு வகித்த மற்றும் தமிழகத்தில் முதல்வர் பாதுகாப்பு துறையில் முக்கிய இடத்தில் இருந்த ஆய்வாளர் திரு.சீமைச்சாமி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது குறித்து பன்னீர் செல்வம் தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment