உடைந்த எலும்பை 3 நாட்களில் ஒட்ட வைக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு!! உடனே இதை செய்யுங்கள்!!

0
417
#image_title

உடைந்த எலும்பை 3 நாட்களில் ஒட்ட வைக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு!! உடனே இதை செய்யுங்கள்!!

உடைந்த எலும்புகளை விராலி மூலிகையை பயன்படுத்தி மூன்று நாட்களில் குணப்படுத்தி விடலாம். இந்த விராலி மூலிகை எலும்புகளை ஒட்டவைக்க மட்டும் பயன்படுவது இல்லை. மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்த விராலி மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த விராலி மூலிகையின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

 

விராலி இலையின் மற்ற மருத்துவ குறிப்புகள்…

 

* விராலி இலையை எடுத்து நன்கு அரைத்து இதை 250 மிலி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அதை வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி இருந்த இடம் இல்லாமல் சென்றுவிடும்.

 

* இந்த விராலி இலை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தினால் ஆண்மை குறைவு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். இதை முறையாக சித்தவைத்தியம் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

 

* இந்த விராலி இலையை அரைத்து அந்த விழுதை நல்லெண்ணெயில் இபோட்டு காய்ச்சும் பொழுது இதில் சிறிதளவு எலுமிச்சம் பழத்தை பிழிந்து காய்ச்சி வலி இருக்கும் இடங்களில் தேய்த்தால் வலி இருக்காது. எலும்பு உடைந்தவர்கள் இந்த எண்ணெயை தேய்த்து அதனுடன் எலும்பொட்டி இலையை சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு சரியாகும்.

 

* வெரிகோஸ் வெயின் நோயை சரி செய்யவும் இந்த விராலி மூலிகையின் தைலம் பயன்படுகின்றது.

 

* தொங்கு வாதம் இருப்பவர்கள் இந்த விராலி தைலத்தை தடவி வந்தால் தொங்கு வாதத்தை இது குணப்படுத்தும்.

 

* ஜன்னி ஏற்படும் பொழுதும் அதை குணப்படுத்த இந்த விராலி இலையை பயன்படுத்தலாம்.

 

* விராலி இலையை எடுத்து சீம்பாலுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எலும்பு உடைந்த இடத்தில் வைத்து கட்டினால் மூன்று நாட்களில் உடைந்த எலும்பு ஒன்றாகி விடும்.