சிறுநீர் கல் முதல் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!! 

0
205
#image_title

சிறுநீர் கல் முதல் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!!

சிறுநீரக பிரச்சனைகளால் தினமும் அவதிப்படுபவர்கள் இன்றளவும் உள்ளனர். அவர்களுக்கான ஒரு தீர்வை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் உடலில் கழிவுகளை சேரவிடாமல் தடுக்கவும் நீக்கவும் மருந்துகளும் கலைகளும் நம் நாட்டில் மட்டுமே உள்ளன. இந்த மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் எல்லாம் பழமை வாய்ந்தவை. இருந்தும் இந்த எல்லா மருத்துவ முறைகளும் பயனும் வாய்ந்தவையாக உள்ளது.

அந்த வகையில் இந்த பதிவில் அனைத்து வகையான சிறுநீரக பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய மூத்திரகிரி சந்திர சூரணம் எனப்படும் சூரணத்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த சூரணத்தை செய்ய தேவையான பொருட்கள்

* நெருஞ்சில் – 30 கிராம்
* காசினி கீரை – 30 கிராம்
* கீழாநெல்லி – 30 கிராம்
* வாகை சிரீடம் – 20 கிராம்
* முக்கிரட்டை – 30 கிராம்
* மாவிலங்கு – 30 கிராம்
* நாயுருவி – 10 கிராம்
* முருங்கை விதை 20 கிராம்

செய்முறை

மேற்கூரிய அனைத்து பொருட்களையும் மூன்று நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு வெயிலில் காயவைத்து எடுத்து அதை நன்றாக அரைத்து தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து குடிக்கலாம்.

சிறு நீரகத்தில் கல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீரகம் சரியாக இயங்காமை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சூரணத்தை தயார் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் இந்த பிரச்சனை அனைத்தும் சரியாகும்.