இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

0
85
#image_title

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை அதிகப்படுத்த பல மருந்துகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே ரத்தத்தை அதிகரிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தினமும் ஒரு தேநீர் குடித்து வந்தால் ரத்தம் இரு மடங்கு அதிகமாகும்.

தேவைப்படும் பொருட்கள் கருவேப்பிலை

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரை காம்பு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின்னர் அதில் கருவேப்பிலை மற்றும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மேலும் அதனுடன் முருங்கைக் கீரை காம்பு சேர்த்து நன்றாக கொதித்த பின்னர் அதனை எடுத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேநீரை தினமும் அருந்துவதால் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் மற்றும் இளம் வயதிலேயே பார்வை குறைபாடு, கண்புரை போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் அமைகிறது. இதே தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் குடிக்கலாம்.

author avatar
Jeevitha