சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

Photo of author

By Divya

சிறிய ஆண்குறியை பெரியதாக்க.. தேங்காய் எண்ணையில் இந்த பொடி மிக்ஸ் செய்து தடவுங்கள்!!

Divya

ஆண்கள் தங்கள் ஆண்குறி நீளத்தை அதிகரிக்க,விறைப்புத் தன்மையை அதிகரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருஞ்சீரக எண்ணையை ஆண்குறி மீது பயன்படுத்தலாம்.இந்த கருஞ்சீரக எண்ணையை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஆண்குறி அளவு பெரியதாக மாறும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கருஞ்சீரகப் பொடி கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணையை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
2)கருஞ்சீரகத்தை தூள் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் கருஞ்சீரகத்தை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அரைத்த கருஞ்சீரகப் பொடியை அதில் கொட்டி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணைய் கெட்டியாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

5.பிறகு இதை ஆறவைத்து ஒரு சுத்தமான டப்பாவில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் ஆண்குறி மீது இந்த எண்ணெய் சிறிதளவு ஊற்றி தேய்க்க வேண்டும்.

சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீர் கொண்டு குளியல் போட வேண்டும்.இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் சிறியதாக இருக்கின்ற ஆண்குறி பெரியதாகிவிடும்.ஆண்குறி நீளத்தை அதிகரிக்க இந்த எண்ணையை தினமும் பயன்படுத்தலாம்.