புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!

0
34

 

புதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!

 

கடந்த ஜூலை 25ம் தேதி சிம்ம ராசியில் புதன் பகவான் பெயர்ச்சி செய்தார். தற்போது அவர் சிம்ம ராசியில் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால், ஒருசிலருக்கு நன்மையும், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படப்போகிறது. இந்நிலையில், புதன் பகவான் வக்ர பெயர்ச்சியால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம் –

 

ரிஷபம்

 

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்களுடைய வீட்டு செல்வங்கள் மென்மேலும் பெருகும். உங்களுக்கு வர வேண்டிய பணங்கள் திரும்ப கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்திலும், பணி செய்யும் இடத்திலும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் நிகழும்.

 

கடக ராசி

 

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு உடலில் ஆரோக்கியம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஆடம்பர வாழ்க்கை அமையும். புதிய கார், வீடு வாங்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மீதான நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். உங்கள் தொழில் வியாபாரம் சாதகமாக இருக்கும்.

 

துலாம்

 

சிம்ம ராசியில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளதால், துலாம் ராசிக்காரர்களே மங்களகரமான விஷயங்கள் ஏற்பட உள்ளது. தொழிலதிபரான புதன் பகவான் உங்களுக்கு எதிர்பாராத லாபத்தை அள்ளி கொடுக்கப்போகிறார். புதிய தொழிலில் ஒப்பந்தம் மேற்கொள்வீர்கள். உங்கள் மீதான மரியாதை இன்னும் பெருகும். ஏதாவது முதலீடு செய்ய விரும்பினால் இப்போதே செய்யுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை விரைவில் நிறைவேறும்.

 

 

 

author avatar
Gayathri