முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

தன்னை அறிக்கையின் நாயகர் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிச்சாமியை ஊழல் நாயகர் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் தன்னை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் விமர்சனம் செய்திருந்தார் அதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசின் மீது குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர். இந்த நிலையில் இன்றைய … Read more

விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!

விமர்சனங்களுக்கு பதிலளித்த கமல்!

தன்னை சங்கி என்று விமர்சனம் செய்தவர்களுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா அவர்களுக்கு எதிரான பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தனது மகளுக்கு பணி வழங்கிய விவகாரம், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் செய்த 80 கோடி ஊழல் மற்றும் அரியர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தவறுதலான தகவல்களை கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைக் குறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசு நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி … Read more

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளான்சட்டங்களை திரும்ப பெற கோரி சென்ற பதினோரு தினங்களாக நடந்துவரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றுள்ளனர் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்க்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்று அவர்களுக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, … Read more

சூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!

சூரப்பாவுக்கு ஆதரவளித்த பிரபலம்!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்க்கு எதிரான இருநூறு கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது ஆனால் தான் எந்த ஒரு முறை கேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை என்றும் சூரப்பா விளக்கம் அளித்திருக்கிறார். சூரப்பாவிற்கு எதிரான விசாரணையை கலையரசன் ஆணையம் ஆரம்பித்து விட்ட இந்த நிலையில் சூரப்பா நேர்மையானவர் என்று மக்கள் நீதி மையத்தின் … Read more

விவாதத்திற்கு தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

விவாதத்திற்கு தயார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி!

ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒன்றாம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி கொள்ளையடித்த கட்சி திமுக என்று விமர்சனம் செய்தார் மெகா ஊழலை செய்துவிட்டு அரிச்சந்திரன், புத்தர் போல பேசிவரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் விரைவில் அலைக்கற்றை வழக்கில் சிக்குவார் என்று சாடி இருக்கின்றார். இதற்கு பதில் கூறிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா 2ஜி … Read more

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!

ஜெயலலிதா நினைவுதினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் விட்டுக் கொடுக்க மாட்டோம் விலகிப் போக மாட்டோம் என்று சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் மற்றும் அதிமுக அமைச்சர்கள் … Read more

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா தொற்று இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது அனேக மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து … Read more

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மேலும் ஒரே ஒரு தொகுதியின் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் தான் என்று தெரிவித்திருப்பது வைகோவை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று உறுதி ஏற்று கடந்த முறை விஜயகாந்த அவர்களை … Read more

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார். ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை … Read more

காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் மாநில மக்களிடம் இருந்த மற்றும் 12 வருடங்கள் பராமரித்து வந்த நற்பெயரை இழந்து விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச். டி குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான ஹச்.டி குமாரசாமி மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்ற காரணத்திற்காக எனக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து வந்த போதிலும் … Read more