இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

மாற்றம் முன்னேற்றம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆனாலும் அவருடைய ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுதான் உங்களுடைய மாற்றம் முன்னேற்றம் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் அரசியல்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு 15 … Read more

தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!

தமிமுன் அன்சாரி வைத்த கோரிக்கை! அதிருப்தியில் ஆளும் தரப்பு!

விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மஜக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக மக்கள் … Read more

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. … Read more

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தபடி வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. வெளி ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும் கூட அதிகமான கூட்டத்தை கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவது என்று முடிவு செய்து இருக்கின்றது பாட்டாளி மக்கள் … Read more

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார். வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டு முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக வாகனங்களில் சென்னை வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரின் காவல்துறையினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக கோபமடைந்த … Read more

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!

பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை … Read more

தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

கூட்டணியில் இணைந்து இருக்கின்றது சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேச மாட்டோம் என்றும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவித்து விட்டது. இந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால், காங்கிரஸ் … Read more

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு என்று நேரம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சமஸ்கிருத திணிப்பு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். பிரசார் … Read more

கட்டம் கட்டும் சிபிஐ! அலறும் மு.க அழகிரி!

கட்டம் கட்டும் சிபிஐ! அலறும் மு.க அழகிரி!

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த கட்டிடத்தை சிபிஐ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக மு.க அழகிரி கடுப்பில் இருக்கிறார். கோத்தாரி கட்டிடத்திற்கும் அழகிரிக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரணை மேற்கொண்டபோது பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கோத்தாரி கட்டிடம் இப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அழகிரியின் மகன் துரை தயாநிதி இருப்பதாக சிபிஐக்கு … Read more

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தயாராகி வருவதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் செய்து வரும் கனிமொழி இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி இருக்கின்றார் அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பணிவுடன் கேட்டுக்கொண்ட … Read more