உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு … Read more

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் முதன்முறையாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்தும் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரு அணிகளாக பிரிந்து இருந்த போது ஜெயலலிதா சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றவர். வனத்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விவசாயத்துறை … Read more

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

சீனாவில் இருந்து வெளியேறி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம். சி சம்பத் தெரிவித்திருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ஹோஸ்டியா அலுவலகத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி சம்பத் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் … Read more

சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

சசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

சசிகலாவின் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு சிறைத்துறை அதிகாரி பரிந்துரை செய்யவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவின் தண்டனை காலம் எதிர்வரும் பிப்ரவரி முடிகின்றது இதனை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நன்னடத்தை விதிகளின் படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகத்திடம் … Read more

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

பதவி வெறி பிடித்த கட்சி திமுக அவர்களுடைய குடும்பம் உயர வேண்டும் இன்று உழைக்கும் கட்சிதான் திமுக காவல்துறையை மிரட்டும் கட்சிதான் திமுக என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடுக்கடுக்கான புகார்களை திமுகவின் மீது தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் பங்கு பெற்று ஆலோசனை வழங்கி … Read more

அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைவரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களுடைய காசை வைத்து இவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்துவது? நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் தேர்தலுக்குள் தெருவுக்கு வந்து விடுவோம் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். இதில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற … Read more

புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மீன் வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதி ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருக்கின்றார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையிலே டிசம்பர் மாதம் இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கின்றார் இந்த அறிவிப்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது வரும் டிசம்பர் … Read more

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசியலில் வெடித்தது பூகம்பம்!

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசியலில் வெடித்தது பூகம்பம்!

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது கட்சி ஆரம்பித்தால் அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என்று ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார். அதன் … Read more

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இறுதி முடிவு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இறுதி முடிவு!

அரசியல் பிரவேசம் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் இன்றையதினம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பிக்க இருக்கும் அந்த ஆலோசனை கூட்டமானது மதியம் 2 மணி வரை நீடிக்கும் என்று தெரியவருகின்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் பங்கேற்க இருக்கிறார்கள் முககவசம் சமூக இடைவெளி என அரசு விதித்து இருக்கின்ற அத்தனை கொரோனா நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இந்த … Read more

வன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!

வன்னியர்களை ஏமாற்றிய கருணாநிதி!

கருணாநிதி மீதான கோபத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்ததாக அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாளையதினம் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கின்றது இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சொன்னால் ஜனவரிக்கு பின்பும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அறப் போராட்டத்தை நடத்த … Read more