முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஏழு மாதங்களாக எந்த ஒரு வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அதேநேரம் காணொளி மூலமாக நாள்தோறும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வந்தார் ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார் அறைக்குள் இருந்து … Read more

அமித்ஷாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த ஸ்டாலின்! அதிர்ந்துபோன உள்துறை அமைச்சர்!

அமித்ஷாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த ஸ்டாலின்! அதிர்ந்துபோன உள்துறை அமைச்சர்!

வாரிசு அரசியல் சம்பந்தமான அவருடைய குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் பதில் அளித்து பேசி இருக்கின்றார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் அப்போது அவர், நாடு முழுவதும் குடும்ப அரசியலுக்கு நாம் ஒரு நல்ல பாடத்தை புகட்டி வருகின்றோம். அந்தப் பாடம் தமிழகத்திலும் புகட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஊழலை பற்றி பேசுகின்றது ஊழலைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன … Read more

உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளில் சுமார் 15,000 உதவி பொறியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள்தான் இம்மூன்று துறைகளுக்குமான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பவர்கள். இந்த உதவி பொறியாளர்களுக்கு சமீபத்தில் கிருஷ்ணன் கமிட்டி அளித்த பரிந்துரையின் பெயரில், ஒரு பரிசை அளித்தருக்கின்றார் முதல்வரும் நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உதவி பொறியாளர்கள் அந்த பரிசை பற்றி நம்மிடம் தெரிவித்தார்கள். தமிழக அரசின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு திமுக … Read more

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!

அமித்ஷாவும் எடப்பாடியும் ஹோட்டலில் சந்தித்து பேசியது என்ன தெரியுமா! தலைகீழாக மாறிய தமிழக அரசியல் நிலவரம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதன் பின்பு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று இருக்கின்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வர் அவர்களும் லீலா பேலஸிற்கு நேரில் சென்று அமித்ஷாவை சந்தித்தார்கள். முதல்வர், மற்றும் துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார்கள். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறிவிட்டார். அதன் பிறகு … Read more

அவர்களுக்கு கூட்டம் கூடினால் மட்டும் பரவாது எங்களுக்கு கூடினால் பரவி விடுமா உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! வாயடைத்துப் போன காவல்துறையினர்!

அவர்களுக்கு கூட்டம் கூடினால் மட்டும் பரவாது எங்களுக்கு கூடினால் பரவி விடுமா உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! வாயடைத்துப் போன காவல்துறையினர்!

பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் நாகை மாவட்டம் குத்தாலத்தில் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அமித்ஷா வருகைக்காக கூட்டம் சேரலாம், அரசு நிகழ்ச்சிகளில் முதல்வரின் வருகைக்காக கூட்டம் சேரலாம், ஆனால் உதயநிதிகாக கூட்டம் சேர்ந்தால் மட்டும் நோய் தொற்று பரவி விடுமா … Read more

தொடங்கியது சீட் பேரம்! காங்கிரஸ் கேட்ட அந்த தொகுதி திமுகவில் புதிய சர்ச்சை!

தொடங்கியது சீட் பேரம்! காங்கிரஸ் கேட்ட அந்த தொகுதி திமுகவில் புதிய சர்ச்சை!

மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை கோவை கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரையாற்றினார் மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள் சஞ்சய் தத் ஸ்ரீ பிரசாத் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோரும் உரையாற்றினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் … Read more

அமித்ஷாவின் மிட்நைட் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! அதிரும் தமிழக அரசியல் களம்!

அமித்ஷாவின் மிட்நைட் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! அதிரும் தமிழக அரசியல் களம்!

அமித்ஷா உடைய அரசியல் வியூகம் அமைப்பு சந்திப்புகள் அனைத்துமே இரவில் தான் நடக்கும். இரவில் ஆரம்பித்து அதிகாலை வரை ஆலோசனை செய்து முடிவு எடுத்து அதனை செயல்படுத்துவதற்காக ப்ளூ பிரிண்ட் போட்டு கொடுத்து விடுவார் அதோடு அதிகாலையில் தான் உறங்கச் செல்வார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் பிரதமர் மோடி அப்படி கிடையாது இரவில் சீக்கிரமாகவே தூங்கச் சென்று விட்டு அதிகாலை சீக்கிரம் எழுதிவிடுவார் அதிகபட்சமாக ரத்த அழுத்தம் சர்க்கரை என்று உடல் ரீதியாக பிரச்சனைகள் இருந்தாலும் … Read more

எதற்காக இந்த நாடகம்! ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

எதற்காக இந்த நாடகம்! ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

தருமபுரம் ஆதீன மடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு 27வது குருமகா சன்னிதானம் வழங்கியிருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலின் என்கின்ற தேர்தல் பிரச்சார பயனத்துடைய ஒரு பகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தர்மபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். … Read more

மத்திய அரசின் முகத்திரையை கிழித்த பிரியங்கா காந்தி! அதிர்ச்சியில் பிரதமர்!

மத்திய அரசின் முகத்திரையை கிழித்த பிரியங்கா காந்தி! அதிர்ச்சியில் பிரதமர்!

உற்பத்தி விலையை விடவும், குறைந்த பட்ச ஆதார விலை குறைவாக இருக்கிறது ஆனாலும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகமாக்குவோம் என்று பொய் சொல்லியது என்று மத்திய அரசு மீது காங்கிரஸின் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார். குறைந்த பட்ச ஆதார விலை சம்பந்தமாக பிரியங்கா காந்தி தன்னுடைய வலைதள பக்கத்தில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகள், உற்பத்தி விலையை விடவும் மிகவும் குறைந்த பட்ச ஆதார விலை வைத்திருப்பதாக சொல்கின்றன. அதேநேரத்தில் கரும்பு … Read more

கட்டம் கட்டிய ஸ்டாலின்! புஸ்வானம் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

கட்டம் கட்டிய ஸ்டாலின்! புஸ்வானம் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கின்ற அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களிடையே கல்வி செலவையும் திமுகவை ஏற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கின்றார். அறிவிப்பில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை இந்த … Read more