சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலம் தொட்டே சேலம் மாவட்ட திமுக என்பது தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால அரசியல் அறிந்த பலருக்கும் தெரியும். அப்போது அமைச்சராக பதவி வகித்த திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு விவகாரங்களில திமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே … Read more

இரண்டே வார்த்தையில் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அமைச்சர்! தலையை தொங்கப் போட்ட திமுகவினர்!

இரண்டே வார்த்தையில் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அமைச்சர்! தலையை தொங்கப் போட்ட திமுகவினர்!

அதிமுகவுக்குள் பாஜக என்ற ஒரு அணி இருக்கின்றது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்று விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கருத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் சங்கி அல்ல சங்கி என்று கூறுபவர்களுக்கு , திகார் ஜெயில் ரெடியாக இருக்கின்றது. கடவுள் பக்தியில் நாங்களும், பாஜகவும், ஒன்றுதான் என்று பதிலடி கொடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் அமைச்சர் … Read more

ஸ்டாலினை செம்மையாக செய்த தேவரின மக்கள்! பயங்கர கடுப்பில் ஸ்டாலின்!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோபேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றது. தேவர் சமூக மக்கள் திமுகவிற்கு எதிராக இருக்கின்றனர் என்று அப்போது பேசப்பட்டது. அதேபோல தேவரின் குருபூஜையில் ஸ்டாலின் விபூதியை கீழே போட்ட விவகாரத்தினால். தேவர் சமூக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழர் துரோகி திமுக எந்த ஹேஸ்டேக்கினை அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

அதிமுகவிடம் பம்மிய திமுக! கெத்து காட்டும் ஆளும் தரப்பினர்!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்து ஆரம்பத்திலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநரிடம் மாநில அரசு அடங்கிப் போய்விட்டது என்று விமர்சனம் செய்து வந்தனர். ஆனாலும் முதல்வர் இட ஒதுக்கீடு அரசாணை அதிரடியாக வெளியிட்டார். இது மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் ஆகிவிட்டது வேறு வழியில்லாமல் ஆளுநரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி விட்டார். இதனை … Read more

சூரியனை பார்த்து நாய் குரைத்தால்! சூரியனுக்கு எந்த அவமானமும் இல்லை ஆர். எஸ். பாரதி கெத்தான பேச்சு!

சூரியனை பார்த்து நாய் குரைத்தால்! சூரியனுக்கு எந்த அவமானமும் இல்லை ஆர். எஸ். பாரதி கெத்தான பேச்சு!

நாங்கள் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம் எங்களது கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுகவிற்கு தந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சம்பந்தமாக அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சம்பந்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்து இருக்கின்றார் அவர் பேசியதாவது. எங்களுடைய தலைவர்களைப் பொருத்தவரையில் இமயமலைக்கு சமமாக அரசியலில் இருந்து வருகின்றார். இமயமாக … Read more

தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய … Read more

அவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!

அவர் ஒரு சங்கி! அதிமுகவின் முக்கிய புள்ளியை கலாய்த்த எதிர்க்கட்சித் தலைவர்!

நாங்கள் சங்கிகள் அல்ல 5 ஆண்டுகள் கேவலமான பிழைப்பு பிடித்தது ஸ்டாலின்தான் சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக இருக்கின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். கடவுள் பக்தியில் பாஜகவும் அதிமுகவும் ஒன்று தான் கொஞ்சம் விட்டால் எங்களை ஸ்டாலின் சுட்டுக்கொன்றே விடுவார் போலிருக்கிறது. அவர்கள் ஒழுக்கமாக இருந்தால் நாங்களும் ஒழுக்கமாக இருப்போம் இல்லையெனில் வேறு மாதிரி ஆகிவிடும் என ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக தெரிவித்திருக்கின்றார். விருதுநகரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் … Read more

அதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!

அதிமுக திமுகவிற்கு ஆப்பு வைத்த கமல்ஹாசன்! அதிர்ச்சியின் உச்சத்தில் கழகங்கள்!

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்பதில் சிறிய திருத்தம் கிரகங்களுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியினை ஆரம்பித்து தீவிர அரசியலில் கொதித்து விட்டார். 2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவருடைய கட்சி முதல் முறையாக அரசியல் களத்தில் நின்றது. … Read more

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

தொல்லை தந்த நெல்லையை பிரித்து எறிந்த! திமுக தலைமை கழகம்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நிர்வாக வசதி காரணமாக திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை பிரித்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திமுக மேலிடம் அறிவித்திருக்கின்றது. இதுபற்றி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற செய்திக் குறிப்பு ஒன்றில், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, மத்திய திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கும் வசதியாக திருநெல்வேலி கிழக்கு மத்திய திருநெல்வேலி தென்காசி தெற்கு தென்காசி வடக்கு என்று நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. … Read more

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார். இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் … Read more