தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அதன் இரண்டாம் கட்ட தேர்தல் 94 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை தொடங்கியிருக்கின்றது. பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தவகையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்றைய தினமும் மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் நவம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கின்றது. அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு எதிராக சரிதா நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது. கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வயநாடு, எர்ணாகுளம் ஆகிய ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்த காரணத்தால், … Read more

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சேர்ப்பு தெய்வசிகாமணி புறத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை ஏற்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாஸ், போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், … Read more

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

அது எங்க கோட்டை உள்ள நுழையவே முடியாது! கெத்துக்காட்டிய எஸ்.பி.வேலுமணி!

ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கின்றார் அவருடைய கனவு பலிக்காது என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையேற்றார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் இடையே உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து போகின்றார். அதோடு அவர் பல பொய் புகார்களை தெரிவித்து வருகின்றார். எப்படியாவது கோவை மாவட்டத்தை … Read more

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

முதல்வர் செய்த வேலையால்! அதிர்ச்சிக்குள்ளான திமுக!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் ஆகியவை சம்பந்தமாக திருப்பூர் நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருக்கின்றார். கொரோனா தடுப்பு பணிகள் சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், நேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இதுவரையில், 20 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் முதல் அமைச்சர் கொரோனா பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து இருக்கின்றார். அதோடு அந்த மாவட்டங்களில் பல முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தும், புதிய … Read more

யாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!

யாருடன் கூட்டணி! முக்கிய முடிவை அறிவித்தார் கமலஹாசன்!

கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் எனவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் எனவும், கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன் நம் கூட்டணி மக்களுடன் என்று பேசி இருக்கின்றார். தன்னுடைய நண்பரான ரஜினியுடன் கூட்டணி வைக்க வெகுவாக விரும்பியிருக்கிறார் கமல்ஹாசன்.அதனை பல நேரங்களில் பல இடங்களில் சூசகமாக தெரிவித்து வந்த கமல் நேரடியாகவே ஒரே மேடையில் அமர்ந்திருந்த போது கூறியும் பார்த்திருக்கிறார். துணிந்து வாங்க … Read more

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக முதல்வர்! கொடுக்கப்போகும் மிகப்பெரிய பரிசு!

கோவிலுக்கு அருகில் குடியிருப்போரின் நலனை யோசித்து கோவில் மனைகளை தமிழக அரசு முதலில் விலைக்கு வாங்கி அதன் பிறகு அதனை முறைப்படுத்த முடிவு செய்து இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த நிலங்களில் வீடு கட்டி பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் ஏராளம். அப்படி வசித்து வருவோர் பட்டா கேட்டால், அது அறநிலையத்துறை இடம் என்பதால் பட்டா கொடுப்பதற்கு மறுத்து விடுகிறார்கள். இதன் காரணமாக … Read more

ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!

ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!

தான் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரே நினைத்தாலும் ரஜினியால் அது முடியாது போல. அவர் வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் இருக்கத்தான் செய்கின்றது. எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர முடியாது என்பது பாரதிய ஜனதாவிற்கு தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறது பாஜக. பாஜகவின் உறுதி அந்த கட்சியினரின் வேகத்திலேயே தெரிகின்றது. அதே சமயத்தில் அதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லையென்றால் அதிமுக, என்ற … Read more

சட்டசபை தேர்தலுக்கு மும்முறமாக தயாராகும்! மக்கள் நீதி மையம்!

சட்டசபை தேர்தலுக்கு மும்முறமாக தயாராகும்! மக்கள் நீதி மையம்!

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள். சென்னை டிநகரில் ஜிஆர்டி சொகுசு விடுதியில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் உடனான கூட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று சுமார் 100 தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி, கோவை, கடலூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, ஆகிய … Read more

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சமீப காலமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மத சார்புடைய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் இந்து மத கோவில்களை கொச்சை படுத்தும் வகையில் பேசி கடும் அதிருப்திக்கு உள்ளானர். இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது வழக்கத்தில் இல்லாத … Read more