எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

Divya

வயதான பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காலம் முழுவதும் மருந்து மாத்திரையை உட்கொள்ள வேண்டி இருக்கும்.

ஆனால் சிறுகுறிஞ்சான் இலை நம் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரை போன்று சாப்பிட்டு வந்தால் சாகும் வரை சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சிறுகுறிஞ்சான் இலை

இந்த சிறுகுறிஞ்சான் இலை சர்க்கரை நோயை குணப்படுத்தும் அபூர்வ மூலிகை என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை.

இந்த சிறுகுறிஞ்சான் இலையை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.அதேபோல் சிறுகுறிஞ்சான் இலையை உலர வைத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

இந்த சிறுகுறிஞ்சான் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சிறுகுறிஞ்சான் இலையை நன்றாக வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

பிறகு அரைத்த சிறுகுறிஞ்சான் பொடியில் இந்த வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.பிறகு இதை நிழல் பாங்கான இடத்தில் காய வைத்து ஒரு பாக்ஸில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.