விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
78
#image_title

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நம்மில் பலர் சில காரணங்களுக்காக சொத்துக்களை விற்கும் சூழலில் இருப்போம். ஆனால் நம் நேரம் அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது அவசியம்.

சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர எளிய பரிகாரம்:-

வெள்ளிக் கிழமை அன்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பூஜை அறையில் வைக்கவும்.

சாமி படங்களுக்கு பூ போட்டு விளக்கு ஏற்றி சிறிது நைவைத்தியம் வைத்து அமர்ந்து கொள்ளவும். இப்போது இந்த மந்திரத்தை மனதார சொல்லவும்.

‘ஓம் க்ரீம் ஸ்ரீம் ஹர ஹர ஸ்வாஹா’ என்ற இந்த மந்திரத்தை 1008 முறை ஜெபித்து அந்த தண்ணீரில் ஊதி அந்த தண்ணீரை உடனே ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து மூடிபோட்டு தூப தீப ஆராதனை காட்டி வழிபட்டு வீணடிக் கொள்ளவும்.

பின்பு எந்த நிலம் வீடு பொருள் விற்கணுமோ அங்கு அந்த தண்ணீரை எடுத்துச் சென்று நிலத்தின் மீதோ பொருளின் மீதோ தெளித்து விடவும். இவ்வாறு மனதார வேண்டி செய்ய நிச்சயம் விற்க முடியாமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் நல்ல லாபத்திற்கு விற்பனை ஆகும்.