உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

0
315

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான்.

எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை சிகப்பு மற்றும் கருப்பு.சிகப்பு எறும்பு நம்மை கடித்து காயம் உண்டாக்கும்.

ஆனால் கருப்பு எறும்பு நம்மை கடிக்காது. எறும்புகள் எப்பொழுதும் சாதாரணமாக நம் வீட்டிற்குள் வருவதில்லை. சிகப்பு எறும்பு என்பது நம் வீட்டில் உள்ள துர்நாற்றம் ,அழுக்கு மற்றும் நாம் போட்டுள்ள இனிப்புகள் போன்றவைகளால் தான் நம் வீட்டிற்குள் வருவதுண்டு. சிவபெரும்பு வீட்டிற்குள் வருவதால் நம் வீட்டில் கஷ்டங்களும் பிரச்சனைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது.

எறும்புகளில் எப்பொழுதும் ராணி மட்டுமே இருக்கும். ராணியை சுற்றி இருக்கும் எறும்புகள் அனைத்துமே வேலைக்கார எறும்புகள் என கூறப்படுகிறது. நம் வீட்டிற்கு வரும் எறும்புகள் அனைத்துமே வேலைக்கார எலும்புகள் தான்.

அதனின் முதன்மையான பணி என்பது என்றால் அவை எறும்புகளுக்கு தேவையான உணவு ,வீடு கட்டுதல் போன்றவை செய்வதுதான்.

கருப்பரும்பு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் இடத்தில் மட்டுமே வரும் மேலும் அந்த இடம் குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே வருவதுண்டு. கருப்பு எறும்பு ஒரு வீட்டிற்குள் வருவது என்றால் அந்த வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

 

author avatar
Parthipan K