சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!!

0
184
#image_title

சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!!

சிக்கிம் மாநிலம் நாதுலா மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதில் மீட்கப்பட்ட 14 பேரில் ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர் . மீது உள்ள ஏழு பேர் முதல் உதவி செய்யப்பட்டு கேங் டாக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது மீட்டிப் பணியில் சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உடன் இந்திய ராணுவமும் ஈடுபட்டு உள்ளது. முதற்கட்டமாக காலையில் விழுந்த பணி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.