உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!

உரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!! இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்கி வெளியிடுகின்றன. அவை இணையத்தில் மின்னணு வடிவத்திலும் கிடைக்கப்பெறுகின்றன. இணையத்தில் வெளியிடும் செய்திகளை ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்கிடையே செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. எனினும், அந்த … Read more

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா! கடந்த 1996ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின்னர் அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான சட்டங்கள் அங்கு கடுமையாக்கப்பட்டன. அதன்படி அங்குள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அங்கு பெண்களுக்கான உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன. இதனிடையே கடந்த … Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டகாசம்! சவுதியில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிடங்கு!

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டகாசம்! சவுதியில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிடங்கு!

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்திருக்கிறது.ஜூடா என்ற நகரில் அமைந்திருக்கின்ற அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று பயங்கர தீ விபத்து உண்டாகியிருக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்குகளில் தீ பரவியதாக சொல்லப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதாவது … Read more

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வாருங்கள்! உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்!

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வாருங்கள்! உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் இந்த அசுர தாக்குதலுக்கு ஆளாகி உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஆனாலும்கூட உக்ரைன் ராணுவம் துவண்டு விடாமல் தொடர்ந்து அந்த நாட்டுடன் போர் புரிந்து வருகிறது.ரஷ்யாவின் இந்த கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகின்றது ரஷ்யாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலியாக கொடுத்திருக்கிறது. ரஷ்யா இந்த போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை தலைமுறைக்கு … Read more

இலங்கையின் பொருளாதார சிக்கல்! மீண்டும் கிங்மேக்கர் ஆகும் தமிழர்கள்!

இலங்கையின் பொருளாதார சிக்கல்! மீண்டும் கிங்மேக்கர் ஆகும் தமிழர்கள்!

இலங்கையில் தற்சமயம் வரலாறு காணாத பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த ஆடு போராடி வருகிறது அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், உள்ளிட்ட விலைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்த நாட்டில் அதிகரித்திருக்கிறது.இதற்கான தீர்வுதான் என்ன? என்று அந்த நாட்டு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இலங்கை தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையாக … Read more

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் செம்மொழி! முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்!

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் செம்மொழி! முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்!

துபாயில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது இந்த கண்காட்சி நடப்பு மாதம் 31ஆம் தேதி அறையில் நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையில் அங்கு தமிழ்நாடு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு தமிழகம் சார்பாக அங்கே கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தனர் மேலும் இந்திய தரப்பிலும் துபாயில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகள் பங்கேற்று … Read more

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

ரஷியா போரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல்! கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷியா. இன்று 30-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள், தற்போது உக்ரைன் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷிய படைகளின் இந்த தீவிர தாக்குதலை எதிர்த்து … Read more

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு! உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலும் இந்த ஒமைக்ரான் … Read more

முடிவை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர்! உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவல்!

முடிவை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர்! உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த மாதம் 24ம் தேதி தொடர்ந்த போர் ஒரு மாதத்தை கடந்து தற்போதும் நடைபெற்று வருகிறது.இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வரும் நிலையிலில்லை என்றே சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் ரஷ்யா உக்ரைனின் மிரட்டுவதற்காக தான் இந்த போரை ஆரம்பித்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. ஆனால் போர் தொடங்கி 1 மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட … Read more

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை!

தவறான தகவல் பரப்புவதாகக் கூறி ‘கூகுளுக்கு’ தடை! உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான போர் இன்று ஒரு மாத காலமாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள், “உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.” அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையே … Read more