தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

Journalists attacked by the Taliban! Shocking photo released!

தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானை முழுவதும் தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 15ஆம் தேதி ஆப்கனை கைப்பற்றிய அவர்கள் தற்போது யார் ஆட்சி அமைப்பது என கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க ஆரம்பித்துள்ளனர். தலீபான்களுக்கு  பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட அனைவரும் நாட்டை விட்டு தப்பி அண்டை நாடுகளுக்கு சென்றால் போதும் என முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட … Read more

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!

The Taliban are committing an illegal act! - Ahmed Masood!

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்! ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் இன்னும் தலிபான்களை எதிர்த்து வலுவோடு போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்நிலையிலும் இடைக்கால … Read more

2 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டு போர்!

2 லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டு போர்!

ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், வான்வெளி தாக்குதலில் மட்டும் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. … Read more

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!

Are you afraid to show up? A church without women will fail! Go! We are like this!

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்! ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். அந்நாட்டு  அதிபர் அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்களுக்கும் தலைவராக முல்லா அப்துல் கனி வரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்து. இந்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்துல் கனி வரதர் மற்றும் … Read more

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. அந்த பிராந்தியத்தில் இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேறியது. அதன்பின்னர் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உண்டானது. தலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடுமையான குழப்பம் உண்டானது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட … Read more

ஆப்கானிஸ்தான் : யார் இந்த முல்லா ஹசன்?

ஆப்கானிஸ்தான் : யார் இந்த முல்லா ஹசன்?

தாலிபான் இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரானா முல்லா ஹசன் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் யார் என்பதை பலரும் கூகுள் வழியாக தேடிவருகின்றனர். இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுண்ட் ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் மாகாணத்தைச் சோ்ந்தவா். தலிபான்கள் இயக்கத்தைத் தொடங்கியவா்களில் ஒருவரான அவர் தலிபான்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1996-2001) வெளியுறவு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அதே போல் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள … Read more

தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!

தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்!

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்ததையடுத்து அந்நாடின் பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறினா். அதற்கு முன்னதாகவே நாட்டின் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த ஆக. 15-ஆம் தேதி தலைநகா் காபூலை கைப்பற்றினா். அதன்பிறகு … Read more

ஆட்சியை அமைத்தது தாலிபான்: முகமது ஹசன் தலைவரானார்!

ஆட்சியை அமைத்தது தாலிபான்: முகமது ஹசன் தலைவரானார்!

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வருடங்களாக தாலிபன் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் போரிட்டு வந்த அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் பஞ்ஷீர் கிளர்ச்சி படையுடன் தாலிபான்கள் மோதல் போக்கை கடைப்பித்து வந்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ள தாலிபான்கள் அந்நாட்டில் அரசை நிறுவியுள்ளனர். அதன்படி, அரசின் தலைவராக முகமது ஹசன் … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்!

Pregnant policeman shot dead! The Taliban denied!

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்! ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றிய தலீபான்கள். அங்கு தற்போது தலிபான்கள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக தங்களது ஆட்சி, முன்பு இருந்தது போல் கடுமையாக இருக்காது என்றும், பெண்களுக்கு சுய மரியாதை உரிமைகளை வழங்குவோம். என்றும் அவர்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என்றும் தலிபான்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் … Read more

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

Vaccine for 2 year olds now! In Cuba for the first time in the world!

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்! தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட … Read more