தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!

Conflict within the Taliban! Dispute over new regime! Head injury!

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்! ஆப்கானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் காரணமாக ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் காரணமாக புதிய அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய அரசில் தலிபான்களின் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது!

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது!

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் புதிய கொடி மற்றும் ஒரு புதிய தேசிய கீதத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள்.ஏனெனில் அவர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு அரசாங்க உருவாக்கத்திற்கு இறுதி முடிவுகளை எடுக்கிறார்கள்.தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் திங்களன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர்கள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அறிவித்த பின்னர் காபூல் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததிலிருந்து தாலிபான் எதிர்ப்புப் படைகள் பாதுகாக்கும் கடைசி கோட்டையாக இருந்தது.அடுத்த … Read more

ஆப்கனில் திருப்பம் : சரணடைந்த தேசிய கிளர்ச்சிப் படை!

ஆப்கனில் திருப்பம் : சரணடைந்த தேசிய கிளர்ச்சிப் படை!

ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட 33 மாகாணங்களை கைப்பற்றி 20 நாடுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்களால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள தாலிபான் எதிர்ப்பு படையினர் பெரும் சவாலாக இருந்தனர்.மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் … Read more

ஆப்கனில் கர்ப்பிணி காவலரை சுட்டுக் கொன்றனர்! தாலிபான்கள் வெறிச்செயல்!

ஆப்கனில் கர்ப்பிணி காவலரை சுட்டுக் கொன்றனர்! தாலிபான்கள் வெறிச்செயல்!

ஆப்கனில் கர்ப்பிணி காவலரை சுட்டுக் கொன்றனர்! தாலிபான்கள் வெறிச்செயல்! ஆப்கானிஸ்தானில் கோர் மாகாணத்தில் கர்ப்பிணி ஆப்கானிஸ்தான் போலீஸ் பெண்ணை தாலிபான்கள் அவரது குடும்பத்தினருக்கு முன்னால் சுட்டுக் கொன்றனர்.பானு நிகாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் ஃபிரோஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நிகர் ஒரு காவலர்.தனது குழந்தைகள் மற்றும் கணவரின் முன்னால் நேற்று இரவு 10 மணிக்கு கோர் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.நிகாரா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.அவர் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று … Read more

உலக தலைவர்கள் தரவரிசை – முதலிடத்தில் நரேந்திர மோடி

உலக தலைவர்கள் தரவரிசை - முதலிடத்தில் நரேந்திர மோடி

உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் 66 சதவீத ஆதரவே பெற்றிருந்த பிரதமர் மோடி தற்போது 70 சதவீத ஆதரவை பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்தியா, … Read more

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

29 வயதான அயர்லாந்து பெண் நாயுடன் உடலுறவு கொண்ட வழக்கு இப்பொழுது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   29 வயதான அயர்லாந்து பெண் 2019 டிசம்பரில் தனது வீட்டில் கலப்பு இன ரோட்வீலர் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு ஜூன் மாதம் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இன்னும் வழக்கில் அந்த பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வழக்கறிஞர்கள் தேவையான ஆதாரங்களை … Read more

தங்கத்தின் விலை உயர்வும்! அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டமும்!

தங்கத்தின் விலை உயர்வும்! அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டமும்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால், தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை மிக பெரிய அளவில் அதிகரித்து இருந்தது இதற்கு ஏற்றது போல மத்திய அரசின் பி எஸ் ஐ கட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த தங்க நகை வர்த்தகத்தையும் மாற்றும் அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்க நகை வாங்குவோரும் நகைக்கடை வைத்திருப்பவரும் வியப்பில் … Read more

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?

ஆப்கானிஸ்தானில் சற்றேறக்குறைய சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப் படுத்த உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய … Read more

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

Forced marriage for young women leaving Afghanistan! The cruelty done by the family!

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை! கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது,  ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு … Read more

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

The woman who sacrifices this too for a romantic marriage! That too is no ordinary girl!

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல! ஜப்பானின் பட்டத்து இளவரசர்  புமிஹிடோவின் மகளும் பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்டனர். 2018ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். … Read more