இடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவின் பல மகான்களை புரட்டி எடுத்து வரும் சூறாவளி தற்சமயம் நியூயோர்க் நகரில் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரையில் பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்தது. சென்ற மூன்று தினங்களுக்கு முன்னர் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் காரணமாக, பெய்த கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு உண்டானதால் பல நகரங்களில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லூசியானா,மிஸ்ஸிலிப்பியில் இடா புயல் ஏற்படுத்திய … Read more