மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை!

The action taken by the mother to rescue her son! Heroic manga scored with bare hands!

மகனை மீட்க தாய் செய்த செயல்! வெறும் கைகளால் அடித்த வீர மங்கை! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப்பகுதி. இங்கு கலாபசாஸ் எனுமிடத்தில் தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த, ஒரு ஐந்து வயது சிறுவனை மலை சிங்கம் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து தனக்கு இரையாக நினைத்து,  புல்வெளியில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளது. சிறுவன் கதறிய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த … Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கின்ற அயல்நாட்டவர் வெளியேற்றும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்ற தாலிபான்கள் அறிவித்து இருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், உட்பட 90க்கும் அதிகமான நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.அமெரிக்கப் படைகள் வெளியே ஏறியதில் இருந்து ஆப்கானிஸ்தான் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் ஆரம்பித்துவிட்டன. சரியாக திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனை உலக நாடுகள் எதுவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிர்வரும் 31 தேதி அதாவது நாளை … Read more

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு! அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து முழுவதுமாக அமெரிக்கப் படை வாபஸ் பெற தொடங்கி இருக்கின்ற நிலையில், சென்ற மூன்று தினங்களில் இரண்டாவது ஆளில்லா ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது அமெரிக்க ராணுவம்.சென்ற ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் தேதி மாலை காபூல் விமான நிலைய வாசலில் அருகில் ஒரு பகுதியில் என்று இரண்டு பகுதிகளில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அமெரிக்காவுடன் தாலிபானின் இணக்க போக்கை கண்டிக்கும் விதமாக இந்த … Read more

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ … Read more

காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!

Blast again in Kabul! Information published by the news agency!

காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போர் செய்து வந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இங்கு கடந்த 15ம் தேதி முதல் இவர்கள் அதிகாரம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் யார் ஆட்சி அமைப்பது என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளாகவே போய்க்கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்பான  நிலையில் உலக மக்கள் அனைவரும் கதிகலங்கி போய் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறுவதாக சொல்லப்பட்ட … Read more

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கே இருக்கும் வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையம் முன்பு திரண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களை வெளியேற்றும் வேலைகளில் அமெரிக்க ராணுவப் படை ஈடுபட்டுவருகின்றது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் ஆகவே அங்கு செல்வதை தடுக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது . அந்த எச்சரிக்கை குடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே … Read more

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி!

Accident caused by bus overturning! 15 miners killed

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி! தென் அமெரிக்க நாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தின கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதும், அழைத்து செல்வதும் அந்த தொழிற்சாலையின் பேருந்துதான். இது எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் அந்த காப்பர் சுரங்கத்தில் நேற்றும் பணி முடிந்தவுடன் 18 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு, … Read more

காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி!

Will so many people be expelled from Kabul in one day? News from the White House!

காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி தலிபான்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் நாடே அச்சம் கொண்டுள்ளது. ஆனால் அவர்களோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான். கொஞ்சம் சட்ட திட்டங்களை மதித்து நடங்கள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தற்போது ஆப்கனை கைப்பற்றி உள்ளதால் தங்கள் நாட்டு … Read more

ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

ஆப்கானிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க அரசுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் வாழ் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க மக்களும் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு செய்து வருகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட … Read more

காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்!

Kabul airport death toll rises Public in turmoil!

காபுல் விமான நிலையத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கலக்கத்தில் பொது மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை தற்போது கைப்பற்றி உள்ளதால் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தம் நாட்டு மக்களை மீட்க தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக விமானங்கள் மூலம் மக்களை தொடர்ந்து மீட்கவும் செய்கின்றனர். சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கன் மக்களையும் பல நாடுகள் மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மீட்பு பணிகள் … Read more