‘மாஸ்க்’ அணிந்து இதை செய்தால் உயிருக்கு ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் 3700 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்ற விரக்தியைக் கொடுத்து வருகிறது கொரோனா தொற்று. இதனால் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் 12.5 கோடி பேர் வேலையிழந்ததாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தங்கள் நிறுவனத்தில் வாடிக்கை சேவையில் பணி செய்து வந்த 3700 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது உபர் … Read more
சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 44 லட்சத்து 38 ஆயிரத்து 371 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more
கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா? கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்றினால், உலகம் பேரிடரை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள நிலையில் கொரோனா வைரசை ‘சைனீஸ் வைரஸ்’ என்றே அமெரிக்கர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனாவிற்க்காக தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள நிபுணர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் சேகரித்து வைத்துள்ள சர்வர்களை (Servers) சீனா … Read more
கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிறுவனம் BRICS (பிரிக்ஸ்). 2012ம் ஆண்டு இந்தியா BRICS சார்பில் வளர்ச்சி வங்கியை உருவாக்க முன் மொழிந்தது. அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உருவானது. தற்போது அது புதிய வளர்ச்ஸ்க் வங்கி என்று அழைக்கப்படுகிறது. .சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் … Read more
பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு 2004ம் ஆண்டு நண்பர்களால் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக். அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடையும் என அதை நிறுவியவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட சுமார் 2.5 பில்லியின் பயனர்களை பேஸ்புக் தற்போது கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் பதிவிடும் பதிவுகளை தனிக்கை செய்ய பேஸ்புக் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய … Read more
சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் தான் முதன் முதலாக கொரோனா தொற்று தோன்றியது. அரசு சுதாரிப்பதற்குள் அதன் பரவல் அதிகரிக்க அந்த நகரையே லாக்டவுன் செய்தது சீன அரசு. அதற்குள் கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவியது. கிட்டத்தட்ட மூன்று மாத போராட்டத்திற்குப் பின் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக தெரிவித்த சீன அரசு, அந்நகரில் கொரோனா சிகிச்சை எடுத்து வந்த … Read more
சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 42 லட்சத்து 33 ஆயிரத்து 504 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more
வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ! பிரபல பன்னாட்டு நிறுவனம் மற்றும் பல் பொருள் அங்காடி நிறுவனங்களில் ஒன்று ஐகியா(IKEA). சீனாவின் உள்ள இந்த நிறுவனத்தின் வணிக வளாகம் ஒன்றில் அசிங்கமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வணிக வளாகத்திற்கு தன்னுடைய நண்பருடன் வந்த இளம்பெண் ஒருவர் விதவிதமாக போஸ் கொடுத்து ஆங்காங்கே போட்டோ எடுத்துள்ளார். அப்போது யாரும் இல்லாத இடத்திற்கு தன்னுடைய நண்பருடன் சென்ற பெண் சுய இன்பம் … Read more
அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம் உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இது வரை 13 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 81000 பேர் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபரான டோனால்ட் ட்ரம்ப் மீது அவர் நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. … Read more