உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!! இஸ்ரேலுடன் இணைப்பை கட்டளை!!

A warning to Muslims all over the world!! Mandate annexation with Israel!!

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஈரான் அரசு உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்காக இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியது. அதனோடு மட்டுமில்லாமல் இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு இரண்டாம் … Read more

காதலியின் மாஸ்டர் பிளான்!! காதலனை கொல்ல சூப்பில் விஷம்!! முடிவில் 5 பேர் உயிரிழந்த சோகம்!!

5 people lost their lives due to the tragic decision taken by the girlfriend to avenge her boyfriend.

காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவால் 5 நபர்கள் உயிரிழந்த சோகம். இப்போதெல்லாம், காதல் திருமணம் செய்பவர்கள் அதிக அளவில் விவாகரத்து செய்து வருகிறார்கள். காதலில் இருப்பவர்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பதில்லை. காதலன் காதலியை கொலை செய்தான் என திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் உன்னது என்பது வருத்தமளிக்கிறது . அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம் இருக்கிறது. காதலனை பழிவாங்குவதற்காக காதலி மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். … Read more

பெண்களிடம் “பீரியட்ஸ் டேட்” விசாரிக்கும் அரசு.. வந்தது புதிய ரூல்ஸ்!!

Govt asks women for "period date".. New rules came!!

China Government: மக்கள் தொகையை பெருக்க சீன அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் திருமணமான ஒவ்வொரு பெண்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது சீனா. தற்போது இரண்டாவது இடமாக சென்றுள்ளது. இந்த நிலையில் சீனா அரசு தன் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முறையை தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்த நிலையில் சீனா … Read more

பெண்கள் பாடுவதற்கும் தொழுகைக்கு அனுமதியில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

The Taliban government banned women from singing and praying in Afghanistan.

world:ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாடுவதற்கும், தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது தாலிபான் அரசாங்கம். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சி கட்டுப்பாட்டின் கிழ் வந்தநாள் முதல் பென்களுக்க அடக்குமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, பெண்கள் ஆடைக்கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பறி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்று உள்ளது. தற்போது … Read more

மகளை திருமணம் செய்யலாம் என அறிவித்த அரசு!! சர்வதேச அளவில் கொந்தளிக்கும் மக்கள்!!

The iran government announced that the daughter can be married!! Internationally turbulent people!!

Big News: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே உலக அளவில் பெரும் சர்ச்சைகள் நிகழ்ந்து உள்ளது. ஈரானில் சுகாதாரத்துறை துணை அமைச்சர் அலிரோசா ரைசி இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டாயம் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் … Read more

கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம்!! ரஷியா அரசு விதித்தது!!

20 decillion fine for Google!! Russian government imposed!!

உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிற்கின்றன. இதற்க்குமுன்பாக  அமெரிக்கா- ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வரும் நிலையில், ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது மோதல் போக்கை மேலும் அதிகரித்தது. இந்த சம்பவம் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவின் ரசு ஊடகம் ஒன்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் … Read more

திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!

Gold jewelery worth crores seized at Trichy Airport!!

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்த போது அதில் இரண்டு பயணிகள் தங்கள் துணிகளில் கடத்தி மறைத்து வைத்திருந்த 1488 கிராம் எடை கொண்ட தங்கத்தை 8 தங்கச் சங்கிலிகள், மற்றும் 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் … Read more

IPL-லில் களமிறங்கும் அந்த வீரர்!! உற்ச்சாகத்தில் CSK ஆணி ரசிகர்கள்!!

The player who will play in IPL!! CSK Ani fans at the top!!

தோனி 2025 ஐபிஎல் தொடருக்காக   CSK அணியில் விளையாடுவார் என்ற  தகவலை வழங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகம். 2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும்  வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க  வேண்டும் என IPL ஆட்சிக்குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் CSK  அணி ஏலத்தில் தக்க வைக்கப்படும் விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும்  அவர்களுக்கான ஏல தொகையையும் அறிவித்து இருந்தது CSK அணி.  சென்னை அணி … Read more

கோடிங் எழுதும் ஏஐ!! ஐடி ஊழியர்களுக்கான எச்சரிக்கை மணி!! சுந்தர் பிச்சை

Coding AI!! Warning Bell for IT Employees!! Sundar Pichai

நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி 25 சதவீத கூகிள் மென்பொருள் இப்போது AI ஆல் எழுதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூகுள் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்கள் இந்நிறுவனத்தின் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மூன்றாவது காலாண்டு பொதுகூட்டத்தின் போது இது குறித்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், கூகுளின் புதிய மென்பொருள்கள், இயங்கு தளங்களில்.. 25 … Read more

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!! சாலையில்  தஞ்சம் அடைந்த மக்கள்!!

Earthquake again in Turkey!! People taking refuge on the road!!

தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். ரிக்டர் அளவில் சுமார் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். … Read more