இந்த எண்ணெயை மூக்கில் 3 சொட்டு விடுங்கள் போதும்! குறட்டை பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்!! 100% அனுபவ உண்மை மக்களே!!

0
65
#image_title

இந்த எண்ணெயை மூக்கில் 3 சொட்டு விடுங்கள் போதும்! குறட்டை பாதிப்பு முற்றிலும் சரியாகி விடும்!! 100% அனுபவ உண்மை மக்களே!!

குறட்டை விடுதல் என்பது இயல்பான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் அவை உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் தன்மை கொண்டது.உடல் எடை அதிகம் கொண்டவர்கள்சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் அதேபோல் மது மற்றும் புகைப்பழக்கம் இருப்பவர்கள் இந்த குறட்டை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கண்ணை மூடிய அடுத்த நிமிஷம் மோட்டர் ஆன் செய்தது போன்ற குறட்டை ஒலி ஏற்படத் தொடங்கும்.இவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் குடும்பம் பிரிந்த கதைகளும் இருக்கும்.

இந்த குறட்டை சத்தத்தை குறிக்கவோ,அதில் இருந்து மீளவோ வழி இல்லையா என்று வேதனைப்படும் நாபர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள்.குறட்டை சத்தம் சில தினங்களில் நின்று விடும்.அந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*நெல்லெணெய் – 1/2 கப்

*தும்பைப்பூ – 3 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

2.பிறகு அதில் எடுத்து வைத்துள்ள தும்பைப்பூ 3 தேக்கரண்டி சேர்த்து 1 நிமிடம் பொரிய விடவும்.

3,இந்த எண்ணெயை ஒரு டப்பாவில் ஊற்றி சேமித்து கொள்ளுங்கள்.

4.இரவு தூங்குவதற்கு முன் செய்து வைத்துள்ள எண்ணெயில் இருந்து 3 சொட்டை இங்க் பில்லர் வழியாக உறிஞ்சி மூக்கில் விடவும்.இப்படி செய்வதன் மூலம் நம்மை நிம்மதி இழக்கச் செய்த குறட்டை பதிப்பில் இருந்து விரைவில் நீங்கி விடலாம்.