இந்த பழம் நீரிழிவு நோய்க்கு மருந்தா !

இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம். இதற்கு தேவையான வைத்தியம் நமது வீட்டிலே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிப்பதன் காரணத்தால் சக்கரை எனப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.இதில் இரண்டு வகை நீரிழிவு நோய்கள் காணப்படும்.அவை டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும்.

வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.

முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.

இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.

உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.

இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.

இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?

இவைகளுக்கு நமது வீடுகளில் வைத்தியம் உள்ளது.அவை,

நாவல்பழம்:
நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.நாவல்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.நீரிழிவு நோயாளிகள் தினமும் இதன் பழத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.

இதன் விதை நல்ல மருந்தாக நீரிழிவு நோய்க்கு உதவும். இதன் விதைகளை நன்கு காயவைத்து பின்பு பொடியாக்கி வெந்நீரில் கலந்து பருகி வர நல்ல முன்னேற்றம் காணலாம்.

எனவே நாவல் பழம் உண்ட பிறகு அதன் விதையை தூக்கி வீசாமல் சேகரித்து பயன் அடையவேண்டும்.

சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்,

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து,

சர்க்கரை வியாதிக்கு எளிய மருத்துவம்

சர்க்கரை நோயின் நிரந்தர தீர்வு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

சர்க்கரை நோய் நாட்டு வைத்தியம்

கருஞ்சீரகம் சர்க்கரை நோய்,சர்க்கரை நோய் வர காரணம்

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Leave a Comment