ஐபிஎல் : அட்டவணை வெளியாகும் தேதி திடீர் மாற்றம்

0
205
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அட்டவணை 5ந் தேதி வெளியாகும் என பி.சி.சி.ஐ  அறிவித்துள்ளது.
Previous articleநாங்கள் ஒன்றும் இங்கிலாந்தை பார்த்து பயப்படவில்லை
Next articleரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here