நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!

0
210

மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே இதைப் பற்றி கூறியுள்ளார்,
தென் கிழக்காசிய நாடான மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாய்களுக்கு இது வருவது புதிதல்ல, என்று கூறினர்.

மேலும் அவர், நான் மாணவர்களுடன் சேர்ந்த ஒரு கருவியை கண்டுபிடித்தேன் . அது எந்த மாதிரியான வைரஸ் செய்யும் கண்டுபிடிக்க முடியும்.
அப்பொழுது மலேசியாவில் உள்ள சர்வெக்கில் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க பொழுது நாய்களிடம் இருந்து அவருக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும், நாங்கள் பரிசோதித்தால் மற்றும் மாதிரிகளை எடுத்தால் 301 மாதிரிகளை அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பிரபல தொற்று நோய் ஆராய்ச்சியாளர் அனஸ்தேசியா விளாசோவாவுக்கு அனுப்பினோம்.
அனஸ்தேசியா விளாசோவாவுக்கு கூறியதாவது, “நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா பரவாது. அவ்வாறு பரவினாலும் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். அதனால் யாரும் பயப்பட தேவையில்லை” என்று கூறினார்.

Previous articleகர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!
Next articleஅண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here