இதை போட்ட 10 நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்து போகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
160
#image_title

ஒற்றை தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும். இது அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது.

இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 72 மணி நேரம் நீடிக்க கூடியது.

இந்த ஒற்றை தலைவலி எதற்கு வருகிறது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இந்த ஒற்றை தலைவலியை போக்குவதற்கு எளிய வைத்திய முறையை பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

எருக்கம் பூ 100 கிராம்

சுக்கு 20கிராம்

இந்துப்பு 20கிராம்

அதிமதுரம் 20 கிராம்

வசம்பு 20கிராம்

திப்பிலி 20கிராம்

வெள்ளை பூண்டு 20 கிராம்

இவை அனைத்தையும் நன்றாக நசுக்கி 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு நன்றாக தைல பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். தைல பதம் வந்த பிறகு, சூடு ஆறியவுடன், அதை வடிகட்டி வைத்து கொள்ளவும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி அனைத்தும் தீரும்.

author avatar
CineDesk