அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

Photo of author

By Jayachandiran

அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

Jayachandiran

அடிக்கிற வெயிலுக்கு ஆடை எதற்கு.? தனது ஜில் ஜில் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீரெட்டி.!! (படம் உள்ளே)

சினிமா துறையில் பிரபலம் ஆனதை விட பாலியல் புகாரின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்ரீரெட்டி.

ஆந்திர சினிமாவில் பல்வேறு இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீது அடிக்கடி பாலியல் புகாரை கூறியதால் தெலுங்கு சினிமா இயக்குனர்கள் இவரை ஓரம்கட்டினர். கோலிவுட், டோலிவுட் என்று எந்த வகையிலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தமிழ் சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ் மீது வைத்த பாலியல் புகார் இணையத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சி நபர் ஒருவருடன் டிக்டாக் வீடியோவில் அருகில் நெருக்கமாக இருந்த சர்ச்சையும் பேசப்பட்டது. பின்னர், நேரடியான பேட்டி ஒன்றில் நடிகர் விஷாலை பற்றி ஒருவிதமாக அனகோண்டா என்று இரட்டை அர்த்தத்தில் சிரித்து பேசினார்.

ஒரு கட்டத்தில் பாலியல் புகார் தொடர்பாக நடு ரோட்டில் அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் செய்தார் அதுவும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. தற்போது தனது சமூக வலைதளத்தில் தன்னைடைய மார்பகத்தை பற்றிய விளக்கத்துடன் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதில், தன்னுடைய மார்பகம் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என்றும் இயற்கையாக மெருகேற்றியது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அடிக்கிற கோடை வெயலில் ரசிகர்களை சூடேற்றுவது போல் படத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டியை, இவருக்கு வேறு வேலையே கிடையாதா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.