இதை தடவி 10வது நிமிடத்தில் அந்த இடத்தில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!!

0
103
#image_title

இதை தடவி 10வது நிமிடத்தில் அந்த இடத்தில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!!

சிலருக்கு படர்தாமரை என்கின்ற பங்கள் இன்பெக்சன் இருக்கிறது இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதனால் சிலர் பல மருந்து பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அது சில நாட்களுக்கு போகுவது போன்று இருக்கும் ஆனால் போகாமல் அதன் பக்கத்தில் தொற்றிக் கொண்டே தான் வரும்.

ஏனென்றால் இந்த படர்தாமரை வந்துவிட்டால் அந்தப் பகுதியில் அதிகமாக அரிப்பு ஏற்படும் அவற்றை இவர்கள் தொடுவதன் மூலம் அவற்றின் உள்ள தண்ணீர் பட்டு அது இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் போகும்.

அது மட்டுமல்லாமல் படர்தாமரை உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பையும் அல்லது துண்டு போன்ற வேறு சில பொருட்களை வேறு யாராவது பயன்படுத்தினால் இது அவர்களுக்கும் தொற்றும்.

அப்போது படர்தாமரை வந்துவிட்டால் அது போகுமா என்று சிலருக்கு கேள்வி இருக்கும்.இதனை நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இரண்டு நாட்களில் படர்தாமரை சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி

மஞ்சள் தூள்

தேங்காய் எண்ணெய்

எலுமிச்சை பழம்

செய்முறை

1: முதலில் இஞ்சியை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2: சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3: இவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4: ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் அரை எலுமிச்சை பழத்தை இதனுடன் பிழிந்து விட வேண்டும்.

5: இவற்றின் நான்கையும் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் போன்று வரும்வரை கலக்க வேண்டும்.

பேஸ்ட்டை உங்களுக்கு எந்த இடத்தில் படர்தாமரை உள்ளதோ அந்த இடத்தில் நன்கு தடவி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அப்படியே தடவி விட வேண்டும்.

பின்னர் இவற்றை தண்ணீரை விட்டு கழுவி விட வேண்டும்.இவற்றின் மூலம் அந்த படர்தாமரையில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

இவற்றை நீங்கள் வெறும் இரண்டு நாட்கள் போட்டாலே போதும் அந்தப் படர்தாமரை முற்றிலும் நீங்கிவிடும்.இது உங்களுக்கு எந்த வித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது.

author avatar
Parthipan K