தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ உங்களுக்கு இந்த 4 பாதிப்புகள் ஏற்படும்!!!

0
28
#image_title
தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுபவர்களா நீங்கள்!!? அப்போ உங்களுக்கு இந்த 4 பாதிப்புகள் ஏற்படும்!!!
நாம் தெரிந்து பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் நான்கு முக்கியமான பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிஸ்கட் என்பது பல சுவைகளில் கிடைக்கின்றது. மற்றும் கிரீம் பிஸ்கட் மக்கள் அதிகம் பேரால் சாப்பிடுகிறார்கள். சாதாரண பிஸ்கட்டில் இருக்கும் பாதிப்பை விட கிரீம் பிஸ்கட்டில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது.
நாம் அனைவரும் டீ குடிக்கும் பொழுது பிஸ்கட் இல்லாமல் டி குடிக்கலாம் மாட்டோம். ஒரு சிலர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட்டுகள் சாப்பிடுகிறார்கள். ஆறு மாதம் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் கூட பிஸ்கட்டுகள் இருக்கின்றது.
இந்த பிஸ்கட்டுகள் அனைத்தும் மைதா மாவினால் தயார் செய்யப்படுகின்றது. சாதரணமாக மைதா மாறினால் தயார் செய்யப்பட்ட உணவு பொருட்கள் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் இந்த பிஸ்கட்டுகள் தயார் செய்வதற்கு பாமாயிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாமாயில் உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்துகின்றது. இந்த பிஸ்கட்டுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நான்கு முக்கியமான பாதிப்புகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
பிஸ்கட்டை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நான்கு முக்கிய பாதிப்புகள்…
* பிஸ்கட்டுகள் மைதா மாவினால் செய்யப்படுகிறது. இதனால் நாம் பிஸ்கட்டை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிப்பதால் நமக்கு அதிக நோய்கள் ஏற்படுகின்றது.
* பிஸ்கட்டுகளை தயார் செய்வதற்கு மைதா மாவு மட்டுமில்லாமல் பாமாயிலும் பயன்படுத்தப்படுகின்றது. பாமாயில் நம் உடலுக்கு நல்லது அல்ல. பாமாயில் நம் இதயத்தை பாதிக்கும். இதனால் பிஸ்கட்டை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் பொழுது நமக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றது.
* இந்த பிஸ்கட்டுகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.
* மேலும் பிஸ்கட்டை தொடர்ந்து சாப்பிடும் பொழுது பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.