ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

0
42

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது.

ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்:

ஒவ்வாமை:

புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, மாசுபாடு, அச்சு, தூசிப் பூச்சிகள், மகரந்தங்கள் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை ஆஸ்துமாவின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மரபியல்:

ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை நோய்களின் குடும்ப வரலாறு உங்களை ஆஸ்துமாவுக்கு ஆளாக்கலாம்.

சுற்றுச்சூழல் காரணிகள்:

புகைகள், மகரந்தங்கள், விஷங்கள் மற்றும் புகை போன்ற சுற்றுச்சூழல் ஒவ்வாமைகள் வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் . இது அவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

சுவாச தொற்றுகள்:

சுவாச ஒத்திசைவு வைரஸ் போன்ற வைரஸ்கள் குழந்தையின் வளரும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும், இது ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள்:

ஆஸ்துமா அறிகுறிகள் பொதுவாக மற்ற சுவாசக் கோளாறுகளின் அறிகுறிகளையும் அறிகுறிகளையும் பிரதிபலிக்கின்றன. ஆஸ்துமாவின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

1: மார்பில் இறுக்கம்

2: மூச்சுத்திணறல் அல்லது 3: 3: விசில் போன்ற ஒலி

4: கடுமையான இருமல், குறிப்பாக இரவில்

5: மூச்சு திணறல்

6: மார்பில் வலி

7: சளி அல்லது சளியின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள்.

இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

கிராம்பு

ஆஸ்துமா இருப்பவர்களுக்கு நல்ல ஒரு பலனை தரும் சளி தொல்லை இருப்பவர்கள் இதிலிருந்து நீங்களும்.

மிளகு

ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இதை சாப்பிட்டால் நல்லது. இரவில் நல்ல ஒரு தூக்கம் வரும்.

துளசி

இஞ்சி

செய்முறை:

1: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அதில் 5 கிராம்பு எட்டு மிளகு ஐந்து இலை துளசி ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

2: ஒரு கிளாஸ் தண்ணி அரை கிளாஸ் தண்ணீர் அளவிற்கு வரும் வரை நன்றாக அதனை கொதிக்க வைக்க வேண்டும். ஏனெனில் நாம் பயன்படுத்தியிருக்கும் அனைத்து பொருளும் அந்த தண்ணீரில் நன்றாக இறங்க வேண்டும்.

3: அதனை வடிகட்டிய பின் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து குடிக்க வேண்டும் ஆஸ்துமா இருப்பவர்கள் தேனை தினமும் எடுத்துக் கொண்டால் நல்லது. தேன் சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பெரியவர்களாக இருந்தால் தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு இதனை குடித்து வந்தால் போதும். அதுவே சிறியவர்களாக இருந்தால் சின்ன கிளாஸ் அளவிற்கு குடித்து வந்தால் போதும். இதனை தொடர்ந்து ஒரு வாரம் குடித்தால் போதும்.

குளிர்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிகமாக வீசிங் பிரச்சனை வரும் எனவே காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சூட்டில் இதனை குடித்தால் இது போன்ற பிரச்சினைகள் இருக்காது.

பால் பொருட்கள் அனைத்தையும் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தவிர்த்திட வேண்டும் அதேபோன்று காலை உணவாக சிகப்பு அரிசி அதாவது அவள் இது போன்ற உணவுகள் எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அதுவே காலை 11 மணி அளவில் தேங்காய் துருவலுடன் வெள்ளம் சேர்த்து சாப்பிடலாம் செவ்வாழை, மாதுளை பழம் ஜூஸ் இதுபோன்று சாப்பிடலாம்.

அதுவே மதியம் உணவாக சாதத்துடன் ஏதாவது மூலிகை ரசம் இதுபோன்று சேர்த்து சாப்பிடலாம். அது இரவு உணவாக இட்லி தோசை இடியாப்பம் சம்பா கோதுமை கஞ்சி இதுபோன்று சாப்பிட்டால் நல்லது.

எனவே இந்த டீயை தினமும் ஒரு ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும். இதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

author avatar
Parthipan K