உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியல் அறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்!

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இருந்து 11ம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலமாக இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். தங்களுடைய லட்சியம் நிறைவேறும் நாளாகவும் அமையும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளுக்கு விமர்சன ரீதியான பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள். அமையலாம் உங்கள் நகைச்சுவை அணுகுமுறை மூலமாக தங்கள் துணையுடன் நல்ல உறவை உண்டாக்கி கொள்வீர்கள். தங்களுடைய கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள். இன்று நீங்கள் திடமாக காணப்படுவீர்கள். ரிஷபம் இன்று தாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் கடினமான சூழ்நிலை காணப்படும். அதனால் … Read more

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் … Read more

குரு தோஷம் நீங்க வியாழக்கிழமை அனுஷ்டிக்க வேண்டிய விரதம்!

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குரு பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வ சிறப்பு உள்ளிட்டவை ஏற்படும். சுய ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலும் கோச்சார ரீதியாக கெட்டவராக இருந்தாலும் குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து பூஜிக்க வேண்டும், தட்சணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. தட்சணாமூர்த்தி … Read more

21-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

21-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நிதிநிலை நடுநிலையுடன் இருக்கும். இன்று தாங்கள் இறைவனை வழிபடுவது மன அமைதியை வழங்கும். ரிஷபம் இன்று தாங்கள் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் பொறுமையுடன் செய்ய வேண்டும். அலுவலகத்தில் பணிகளை திட்டமிட்டு கவனத்துடன் செய்ய வேண்டும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு … Read more

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்! நாம் நம் வீட்டில் விளக்கேற்றுவதற்கென சில நாட்கள் உள்ளது அதனைத் தவிர மற்ற நாட்களில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எண்ணற்ற தோஷங்கள் ஏற்படுகின்றது அவ்வாறு எந்த தினங்களில் விலக்கி ஏற்றக்கூடாது என்பதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் காரியம் முடியும் தேதி வரை வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. … Read more

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!

காதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது! நமது உடலில் ஆண் பெண் இருவருக்கும் முடி இருப்பது சகஜமே. ஒரு சில ஆண்களுக்கும் ஒரு சில பெண்களுக்கும் மற்றவர்களைப் மற்றவர்களை விட வித்தியாசமான இடங்களில் ரோமங்கள் இருக்கும். அவ்வாறு இருந்தால் நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு. முதலில் முகத்தை விட காது மட்டும் ஒரு சிலருக்கு பெரிதாக இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு விநாயகர் காது என்று … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன்கள் யாவும் வசூலாகும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன்கள் யாவும் வசூலாகும்!

மேஷம் இன்று தங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து மணமகழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபார ரீதியாக பொருளாதார சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று தாங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மிதுனம் இன்று தங்களுக்கு … Read more

சனி தோஷம் போக்கும் பவுமாஸ்வினி!

சனி தோஷம் போக்கும் பவுமாஸ்வினி!

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் பவுமாஸ்வினி எனப்படும் செவ்வாய்க்கிழமை செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலன்களை வழங்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். ஆகவே மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு உண்டாகும் ஜாதகப்படி சனி கிரகத்தால் உண்டாகும் துன்பங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.