கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் ஏராள பேர் உள்ளனர். வருடா வருடம் வருகின்ற தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த … Read more

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம். ஆனால் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை நாம் செய்து இந்த விளக்கினை ஏற்றினால், நாம் எதற்காக விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அதற்கான பலன் நமக்கு கிடைக்காது. நமது வீட்டில் உள்ள இருளை இந்த விளக்கு எவ்வாறு நீக்குகிறதோ, … Read more

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது. எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும், திடீரென ஏதேனும் ஒரு செலவு ஏற்பட்டு அந்தப் பணமும் கரைந்து விடுகிறது. உழைப்பினை மட்டும்தான் போட முடிகிறது, சிறிதளவு கூட … Read more

உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்..!!

Do not place these items at the entrance of your house..!!

நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். திருமண மண்டபத்தின் முன்பாக எவ்வாறு ஒருவரை வரவேற்கிறாரோ அதே மாதிரி நமது வீட்டிற்கு வருபவரையும் வரவேற்கும் விதமாக, அதாவது … Read more

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு குளிரலாமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் உண்டு. எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? எந்தெந்த விளக்குகள் தானாக குளிர விடக்கூடாது? … Read more

காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

What is the benefit of feeding a crow?! Can you get so many benefits?!

இந்த உலகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்களுள் ஒரு தெய்வத்தின் பெயரை சொன்னால் அனைவரும் தொடை நடுங்கி போவார்கள். அந்த தெய்வம் தான் சனீஸ்வரர். இந்த சனீஸ்வரனின் தோஷத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது அவரை எவ்வாறு வழிபடுவது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சனீஸ்வரர் 12 ராசிகளையும் சுற்றி வருபவர். அதுமட்டுமின்றி அனைவருடைய ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையாகவே அவர் இருப்பார். எனவே அனைவரும் இந்த சனீஸ்வரர் பகவானை வழிபட்டு வர வேண்டும். நமது … Read more

துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 2025 சனி பெயர்ச்சி பலன்!! இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?!

Libra Swati Nakshatra 2025 Saturn Transit Result..!! How will this transit of Saturn be..?!

மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிபகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது துலாம் ராசி சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நஷ்டங்கள் லாபங்களாகவும், கஷ்டங்கள் பல யோகங்களை தரக்கூடிய காலமாகவும் அமையும். இத்தனை காலங்கள் இருந்த தடைகள், பிரச்சனைகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஆகிய அனைத்தும் சரியாகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தொழில் ரீதியாக உள்ள பிரச்சனைகள் ஆகிய அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய காலமாக இனி வரக்கூடிய காலங்கள் அமையும். இந்த சனிப்பெயர்ச்சியானது 2025 … Read more

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

பஞ்ச உலோகங்களில் மிகவும் அதிக ஈர்ப்பு சக்தியை கொண்டது வெள்ளி. தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தான் அதிகப்படியான ஈர்ப்பு சக்தி உள்ளது. தங்கமானது தங்கத்தை மட்டுமே ஈர்க்கும் சக்தியை கொண்டது. ஆனால் வெள்ளியானது மற்ற விலையுயர்ந்த ஆபரணங்களையும், பணத்தையும் ஈர்க்கக்கூடிய அதீத சக்தி கொண்டது. இதனால்தான் பல தாந்திரீக விஷயங்களில் வெள்ளியை பயன்படுத்துகிறார்கள். அட்சய திருதி அன்றும் தங்கத்தை வாங்குவதை காட்டிலும் வெள்ளியை வாங்கினால் தான் பண வரவு அதிகமாக நமக்கு கிடைக்கும். தற்போதைய நிலையில் தங்கத்தை … Read more

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

பரிகாரம் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமைகளில் செய்வது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளை நமக்கு பெற்றுத் தரும். வீட்டின் வறுமை நீங்கி பணவரவு ஏற்படவும், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை அன்று செய்வதன் மூலம் நல்ல பலனை நாம் கண்கூடாக பார்க்க முடியும். எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்து சம்பாதித்தாலும் வரவிருக்கும் செலவிற்குமே சரியாகி விடுகிறது. கையில் எந்த பணமும் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது … Read more