சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள்
சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள் தற்போதைய திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களை நியமித்து வருகிறது.அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.இவரின் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குரலெழுப்பிய நிலையிலும் திமுக அவரின் பதவியை உறுதி செய்தது.இந்நிலையில் பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள அறிஞர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதியின் … Read more