சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள்

Do scholars distort identity to eradicate caste? Ramadas request

சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள் தற்போதைய திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களை நியமித்து வருகிறது.அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.இவரின் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குரலெழுப்பிய நிலையிலும் திமுக அவரின் பதவியை உறுதி செய்தது.இந்நிலையில் பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள அறிஞர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதியின் … Read more

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

SBI

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு நாட்டின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியானது அதன் டிஜிட்டல் சேவைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்வதால் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதன் டிஜிட்டல் சேவைகளை சில மணிநேரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனியார் வங்கிகளுக்கு இணையாக சேவையை வழங்குவதுடன் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் … Read more

தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Mid Day Meal Scheme Tamilnadu

தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடி இருக்கின்றன.இந்நிலையில் தான் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவை சத்துணவு மையங்களில் சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கே எடுத்து சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையின் சில பகுதிகளில் … Read more

பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி

Tamil Nadu Assembly

பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் அவர்களின் சாதிப்பெயர்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் நீக்கியிருக்கிறது. திமுக என்றாலே சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் இதற்கு சாதகமாக பல்வேறு நபர்களை பல முக்கிய பொறுப்புகளில் … Read more

தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதி – நிலை அறிக்கையை புதியதாக பதவியேற்றுள்ள திமுக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்குமுன் பட்ஜெட் என்றால் புத்தகம் போன்ற வடிவில் தான் தரப்படும்.ஆனால் இந்த முறை இது வழக்கமான புத்தக வடிவில் … Read more

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம் 40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு … Read more

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி

TN Govt Anounced New Restrictions for State Entry

இனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை-வெளியாகிறது அறிவிப்பு தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கடந்த மே மாதம் முதல் ஆட்சி செய்து வருகிறது.பத்து ஆண்டுகளாக பதவியில் இல்லாத திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு சலுகைகளை தேர்தல் வாக்குறுதிகளாக வாரி வழங்கியது.இதனையடுத்து ஆட்சியமைத்ததும் அதில் முதல்கட்டமாக ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்டார். அதில் குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4000 ரூபாய்,அரசு பேருந்துகளில் பெண்களுக்கு … Read more

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன்

VCK Thirumavalavan

அமைச்சர் முன் கையை கட்டிய விவகாரத்தில் தொடரும் விவாதம்! மீண்டும் விளக்கமளித்த திருமாவளவன் கையை கட்டிய விவகாரத்தில் அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் மீண்டும் விளக்கமளித்துள்ளார். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட … Read more

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

விடியல் தருவதாக இருட்டு குகையில் தள்ளிய திமுக! முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு கடந்த அதிமுக அரசில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டை மீண்டும் அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த வழக்கில் சரியாக வாதாடவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாற்றியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி … Read more