வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Important Information About Whatsapp Usage

வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் வாட்ஸ் ஆப் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவசியமானதாக மாறிவிட்டது அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது ஆனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அனைவரும் அந்த புதிய அம்சங்களை அறிந்து இருக்கிறோம் என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்வேன் இன்னிலையில் வாட்ஸ் அப்பில் நாம் அறியாத வகையில் மறைந்துள்ள புதிய அம்சங்களை பற்றி … Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை

aadhaar address change online tamil

 ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் எளிதாக மாற்றும் வழிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுருப்பவர்களுக்கு மத்திய அரசால் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் ஆகும்.தற்போதைய சூழலில்  இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இந்தியாவிலிருக்கும் குடிமக்களின் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் … Read more

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

புதிய ஊரடங்கில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்‌) கோயம்புத்தூர்‌, … Read more

கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் என்னனென்ன?

Tamilnadu CM MK Stalin-Latest Political News in Tamil

கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் என்னனென்ன? தமிழ்நாட்டில்‌ கொரோனா இரண்டாம் அலையால் பரவி வந்த நோய்த் தொற்று பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ தற்போது குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ தற்போதுள்ள இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌ தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஏற்கனவே பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை … Read more

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு … Read more

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

12 story building collapse

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையின் அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்  அமைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி இருந்தனர் என்று கூறப்படுகிறது.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணியானது தற்போது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் இந்த … Read more

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த … Read more

வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு

Jiiva-News4 Tamil Latest Tamil Cinema News

வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு தமிழ் திரையுலகில் 1980 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் நடிகை  ராதா. தற்போது அவரது மகள் கார்த்திகா “கோ” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் ஜீவாவுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர்  அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒருசில தெலுங்கு மற்றும் கன்னட … Read more

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது!என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட … Read more

மண் சரிவில் சிக்கி சிறுவன் மரணம்! சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்

Seeman-News4 Tamil Latest Political News in Tamil

மண் சரிவில் சிக்கி சிறுவன் மரணம்! சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கொண்டு சிறுவன் சுகனேசு என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மண்சரிவில் சிக்கி சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இராமநாதபுரம் மாவட்டம், … Read more