சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்: தமிழக அரசின் வரலாற்று முடிவு

What you have done cannot be tolerated.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதியை முன்னிட்டு, சமூக நலனுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தின் ஒரு பகுதியாகும். ​ சட்ட திருத்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு, 1998-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

“பாகுபலி” என தோனியை பாராட்டிய ஹர்பஜன் சிங்! இனிமேல் ஏறுமுகம் தான் 

Harbhajan Singh praised Dhoni as "Baahubali"! It's only uphill from now on

MS Dhoni: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தனது பழைய பாணியை மீட்டுள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற எம்.எஸ். தோனி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது பழைய பாணியை மீட்டார். அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி, அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு வழி நடத்தினார். இந்த … Read more

நாதகவிலிருந்து வெளியேறும் சாட்டை துரைமுருகன்? சர்ச்சை விவகாரத்தில் கழட்டி விட்ட சீமான்!

Sattai Duraimurugan comes out of NTK? Controversial issue of Seaman!

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல … Read more

சர்ச்சைக்குரிய பேச்சு! பொன்முடியின் அமைச்சர் பதவி காலி? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 

K. Ponmudy

K. Ponmudy : தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, மதச்சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர், சைவம் மற்றும் வைணவத்தை உடலுறவுடன் ஒப்பிட்டுப் பேசியது பொதுமக்கள் மத்தியில் கண்டனத்திற்கு ஆளானது. இது சமூகத்திலும், பல மத அமைப்புகளிடையும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் நிலைமையை சுதாரித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தானே முன்வந்து அவருடைய கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அது சரியான … Read more

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

Edappadi shocked AIADMK leaders

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும். இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட … Read more

வேதங்கள் சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

Supreme Court justice Pankaj Mithal

வேதங்களும் புராணங்களும் சட்டக் கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிதால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய நீதித்துறையை இந்திய மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சேர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதி பங்கஜ் மிதால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “வேதங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், மனு ஸ்மிருதி, தர்ம சாஸ்திரங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்றவை வெறும் கலாசாரப் பொருட்கள் அல்ல. … Read more

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? — உங்கள் உடல்நலத்திற்கு அவசியமான தகவல்கள்

How is diabetes caused? — Essential information for your health

நீரிழிவு நோய் (Diabetes Mellitus) என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கப்படுவதால் அல்லது சுரந்த இன்சுலின் சரியாக செயல்படாததால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) அளவு அதிகரித்து, பல்வேறு உடல் உறுப்புகளை பாதிக்கும்.​ நீரிழிவு நோயின் முக்கிய காரணிகள்: மரபணு (ஜீன்) காரணிகள்: பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் .​ உடல் … Read more

காய்ச்சலை குணப்படுத்த ஊதுபத்தியால் 18 குழந்தைகளுக்கு சூடு! 1 வயது குழந்தை உயிரிழந்த கோர சம்பவம் 

Chillane Burnate with Incense Sticks in Deathly Beware 'Teathmant' Rotula

காய்ச்சலை குணப்படுத்த நம்பிக்கையற்ற வழியில் 18 குழந்தைகள் ஊதுபத்தியால் எரித்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நம்பிக்கையற்ற மரபுகளை பின்பற்றி, காய்ச்சல் கொண்ட குழந்தைகளை குணமாக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளின் மீது ஊதுபத்தி (தூபம்) வைத்து எரித்தது சோகமான நிகழ்வாகும். இந்த நிலையில், ஓர் ஏழு மாத குழந்தை உயிரிழந்த, சம்பவம் வெளிச்சத்துக்குத் வந்தது. இந்த கொடூர சம்பவம் கடந்த மாதம் வித்தலாபுர் கிராமத்தில் நடந்தது. அங்கு, குழந்தையின் தாயார் தனது … Read more

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

சைதை துரைசாமி ராமதாஸை சந்தித்தது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்

பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக … Read more