பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!

New twist of action in PMK: Anbumani Ramadoss removed from the post of president – ​​changed to acting president!

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்! தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அத்திசையை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இன்று முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் கட்சி தலைவராக பதவி டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தலைவராக … Read more

6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

condoms and knives find in 6th class students bags! Shocking viral video

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

Terrorist brainwashing center in the name of yoga center: National Investigation Agency (NIA) files chargesheet in Rajasthan

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​ ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ … Read more

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்!

இந்திய நிறுவனங்களிடம் சரணடைந்த அமெரிக்கா நிறுவனங்கள்! இறக்குமதி வரியை அமெரிக்க அரசு உயர்த்தியதால் இந்திய பொருட்களை வாங்கும் விலையானது அங்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா நிறுவனங்கள் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் விலை உயர்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்சம் 10% வரி விதித்தார். மேலும், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களுக்கு கூடுதல் 26% வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்திய உள்ளிட்ட … Read more

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு!

திறனை வளர்க்க 10 லட்சம் சம்பள வேலை விட்ட இளைஞர் – டெக்கி இளைஞரின் தைரியமான முடிவு! இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அதிக சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். ஆனால், ஒரு இளைஞர் எடுத்த தைரியமான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 2024-ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில்துறையில் … Read more

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்துவது யார்? டெல்லியின் புது கணக்கு தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் குறித்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அண்ணாமலை அடுத்த தேர்தல்களை முன்னிட்டு அமையும் கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனையடுத்து, அடுத்த மாநிலத் தலைவராக யார் நியமிக்கப்படப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போதைய பாஜக … Read more

IPL 2025: “4 ஓவரில் நடந்த திருப்பம்!” – வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் 

IPL 2025: "4 ஓவரில் நடந்த திருப்பம்!" – வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் 

IPL 2025: கடைசி 4 ஓவரில் நடந்த திருப்பம் காரணமாக வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லக்னோ: ஐபிஎல் 2025 சீசனின் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கியமான வெற்றியை பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முன்னாள் … Read more

விஜய் + விஜயகாந்த்: உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Vijay + Vijayakanth: A new political sentiment is emerging! Will it have an impact on Tamil Nadu politics?

விஜய் + விஜயகாந்த் ரசிகர்களால் உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தவெக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 🔹 அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக புதிய கூட்டணி முயற்சி 🔹 விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களின் சென்டிமென்ட் + வாக்குச் சதவீதம் இணைந்து  வெற்றிக்கூட்டணியாக மாறுமா? தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்குள்ளான  கால அவகாசமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் … Read more

தமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?

Amit Shah threatens IAS officers.. Action taken by Election Commission!!

கடந்த மார்ச் 25, 2025 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமரை, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித் தனியாக சந்திக்க நேரம் … Read more

IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த ஹர்திக் பாண்டியா!

IPL 2025: Hardik Pandya sets new record in IPL history!

IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா புதிய சாதனையை படைத்துள்ளார். – ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்! 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடர்ந்து அதிரடிகளை தரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத சாதனையை படைத்துள்ளார். முந்தைய ஐபிஎல் ரெக்கார்டுகளை முறியடித்து, இவர் செய்த பெரும் சாதனை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more