நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

"ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி" – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவிலாகும். இந்நிலையில் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதால் அங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கோவில் சீல வைத்து மூடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு பட்டியலின மக்களின் கோவிலுக்குள் நுழையும் உரிமையை … Read more

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்: தமிழக அரசின் வரலாற்று முடிவு

What you have done cannot be tolerated.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதியை முன்னிட்டு, சமூக நலனுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தின் ஒரு பகுதியாகும். ​ சட்ட திருத்தங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு, 1998-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

“பாகுபலி” என தோனியை பாராட்டிய ஹர்பஜன் சிங்! இனிமேல் ஏறுமுகம் தான் 

Harbhajan Singh praised Dhoni as "Baahubali"! It's only uphill from now on

MS Dhoni: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தனது பழைய பாணியை மீட்டுள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற எம்.எஸ். தோனி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது பழைய பாணியை மீட்டார். அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி, அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு வழி நடத்தினார். இந்த … Read more

நாதகவிலிருந்து வெளியேறும் சாட்டை துரைமுருகன்? சர்ச்சை விவகாரத்தில் கழட்டி விட்ட சீமான்!

Sattai Duraimurugan comes out of NTK? Controversial issue of Seaman!

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல … Read more

சர்ச்சைக்குரிய பேச்சு! பொன்முடியின் அமைச்சர் பதவி காலி? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு 

K. Ponmudy

K. Ponmudy : தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, மதச்சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர், சைவம் மற்றும் வைணவத்தை உடலுறவுடன் ஒப்பிட்டுப் பேசியது பொதுமக்கள் மத்தியில் கண்டனத்திற்கு ஆளானது. இது சமூகத்திலும், பல மத அமைப்புகளிடையும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் நிலைமையை சுதாரித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தானே முன்வந்து அவருடைய கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அது சரியான … Read more

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

Edappadi shocked AIADMK leaders

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும். இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட … Read more